எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், வழங்கினார்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 8 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் ரூ.1,60,000 மதிப்பிலான காசோலைகளையும், 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், வழங்கினார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில் இன்று (20.02.17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(20.02.17) மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக விருதுநகர் மாவட்ட தாட்கோ மூலமாக 2016-17ஆம் ஆண்டிற்க்கான மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதித் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் தாழிகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி.பார்வதி அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், திருவில்லிபுத்தூர் வட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த செல்வி.ருக்மணி(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், திருவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்த திருமதி.ஆனந்தி அவர்களுக்கு அரிசி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், விருதுநகர் வட்டம்; இந்திரா காலனியைச் சேர்ந்த திருமதி.முத்துலட்சுமி அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், இராசபாளையம் வட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு மளிகைக்கடை துவங்குவதற்க்கு ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் கிழக்கு தெருவைச் சேர்ந்த திருமதி.செல்வி(மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு கட்பீஸ் தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும், சிவகாசி வட்டம் ரெங்கசமுத்திரபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முத்து அவர்களுக்கு ஜவுளி வியாபார தொழில் தொடங்க ரூ.20,000 மதிப்பிலான காசோலைகளையும் ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.1,60,000 மதிப்பிலான காசோலைகளையும்;,
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் 2015-16ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்ட அளவில் 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி திவ்யாவிற்கு ரூ.6000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற மாணவி விநாயகலட்சுமி ரூ.4000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், 10ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற நிரஞ்சனா, எழில்வேந்தன், இளமாறன் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.3000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், இரண்டாமிடம் பெற்ற யோகப்பிரியா, பிரகாஷ் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.2000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், மூன்றாமிடம் பெற்ற வர்ஷினி, கல்பனா, ஜெயபிரியா, மதன்குமார், குருபிரசாத் ஆகிய மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் ஆக மொத்தம் 12 மாணவ மாணவிகளுக்கு ரூ.28,000 மதிப்பிலான காசோலைகள்; மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் இரா.செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.விஜயாம்பிகா, தனித்துணை ஆட்சியர் (முத்திரை) திருமதி.உஷா, உதவி ஆணையர் (கலால்) சங்கரநாராயணன், தாட்கோ மேலாளர் திருமதி.ஜானகி உட்பட பல்வேறுதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.