எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிழக்கு
கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான
அரசு நலத்திட்ட உதவிகள் ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இவ்விழாவில் கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் 147 நபர்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாவும், 14 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும், 2 பயனாளி;களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மரக்கன்றுகளும், 6 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000 வீதம் வைப்புத் தொகையாக 6 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஆக மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
அம்மா அவர்களின் அரசு ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டுமென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். குறிப்பாக விலையில்லா கறவைப் பசு, விலையில்லா ஆடு, சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடன், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, நல்ல சுகாதாரம் ஆகியவை நாட்டு மக்களுக்கு வழங்குவது நல்ல அரசின் கடமையாகும். எந்த ஒரு மனிதனும் உணவில்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கொண்டு வந்தது அம்மா அவர்களின் அரசு தான். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா வாழ்ந்தார்கள். அம்மா அவர்களின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்து வழியில் வந்த அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அம்மா 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த திட்டமாகும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். பெண்கள் கல்வி கற்றால் சமுதாயத்திற்கு நாட்டிற்கும் பேருதவியாக இருக்கும் என்பதை அறிந்து பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மடிக்கணினி தி;ட்டத்தின் மூலம் கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய மாணவியர்கள் தங்களுடைய மடிக்கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள உதவியாக உள்ளது. கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக வர வேண்டுமென்பதற்காக கல்வித்துறைக்கு வருடத்திற்கு 24000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
கிராமப்புற மாணவ மாணவியர்கள் நலன் கருதி, நீட்ஸ் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுத்தது அம்மா தான். அம்மா வழியில் வந்த இந்த அரசு கடை கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்கள் நன்கு படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் சிறந்த மருத்துவர்களாகவும், சிறந்த வழக்கறிஞர்களாகவும், உயர் அதிகாரியாகவும், நல்ல குடிமகனாகவும், வர வேண்டும். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரைதிருஞனாம், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ம.சேகர், தலைமையாசிரியர் என்.சேகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சுப்புலெட்சுமி, பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.