எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிழக்கு
கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான
அரசு நலத்திட்ட உதவிகள் ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஒரத்தநாடு வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியி; 26 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 2723 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இவ்விழாவில் கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் 147 நபர்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாவும், 14 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும், 2 பயனாளி;களுக்கு தோட்டக்கலை துறை மூலம் மரக்கன்றுகளும், 6 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000 வீதம் வைப்புத் தொகையாக 6 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஆக மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
அம்மா அவர்களின் அரசு ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டுமென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். குறிப்பாக விலையில்லா கறவைப் பசு, விலையில்லா ஆடு, சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடன், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, நல்ல சுகாதாரம் ஆகியவை நாட்டு மக்களுக்கு வழங்குவது நல்ல அரசின் கடமையாகும். எந்த ஒரு மனிதனும் உணவில்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கொண்டு வந்தது அம்மா அவர்களின் அரசு தான். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா வாழ்ந்தார்கள். அம்மா அவர்களின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்து வழியில் வந்த அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அம்மா 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த திட்டமாகும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். பெண்கள் கல்வி கற்றால் சமுதாயத்திற்கு நாட்டிற்கும் பேருதவியாக இருக்கும் என்பதை அறிந்து பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மடிக்கணினி தி;ட்டத்தின் மூலம் கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய மாணவியர்கள் தங்களுடைய மடிக்கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள உதவியாக உள்ளது. கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக வர வேண்டுமென்பதற்காக கல்வித்துறைக்கு வருடத்திற்கு 24000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
கிராமப்புற மாணவ மாணவியர்கள் நலன் கருதி, நீட்ஸ் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுத்தது அம்மா தான். அம்மா வழியில் வந்த இந்த அரசு கடை கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்கள் நன்கு படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் சிறந்த மருத்துவர்களாகவும், சிறந்த வழக்கறிஞர்களாகவும், உயர் அதிகாரியாகவும், நல்ல குடிமகனாகவும், வர வேண்டும். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரைதிருஞனாம், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ம.சேகர், தலைமையாசிரியர் என்.சேகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சுப்புலெட்சுமி, பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.