எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த 24.01.2017 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.தா.கார்த்திகேயன், தலைமையில் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நேற்று (03.03.2017) ரிப்பன் மாளிகை வளாகத்தில் அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான கூட்டம் நடைபெற்றது.விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டவும், ஏற்கனவே உள்ள சிறிய, பெரிய மழைநீர் வடிகால்வாய்களை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல். மேலும், நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேகரித்து வெள்ளப்பெருக்கினை தடுக்கும் பொருட்டு ரூ.4034 கோடி மதிப்பீட்டில் 2014ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை திருவாளர்கள் டெட்ரா டெக் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. விரிவாக்கப் பகுதிகள் 1) அடையாறு 2) கூவம் 3) கோவளம் மற்றும் 4) கொசஸ்தலையாறு ஆகிய நான்கு வடிநிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடையாறு மற்றும் கூவம் வடி நிலப்பகுதிகளில் உலக வங்கி நிதியுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவளம் வடிநிலப் பகுதி 103.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் முக்கியமான நீர்நிலைகள் இல்லை. சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் நிறைந்த நிலங்களைக் கொண்டு சுற்றுச் சூழலைப் பொருத்தவரையில் எளிதில் பாதிப்படைய கூடிய தன்மை கொண்டதாகவுள்ளது.கோவளம் வடிநிலம் பள்ளிக்கரணை நீர்பிடிப்புப்பகுதி(எம்1), தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்புப் பகுதி(எம்2) மற்றும் தெற்கு கடற்கரை நீர்பிடிப்புப்பகுதி (எம்3) என்று மூன்று நீர்பிடிப்புப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்திற்கு நிதி ஆதாரம் பெற தமிழக அரசின் மூலம் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து ஜெர்மன் நாட்டு வங்கியான கே.எப்.டபிள்யூ. என்ற வங்கியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு ரூ.1243.15 கோடிகள் நிதி ஆதாரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்3 திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட வடிவமைப்பை சீராய்ந்து இறுதி வடிவம் கொடுப்பதற்கும், அதன் தொடர்ச்சியாக ஒப்பங்கள் கோருவதற்கும் ஜெர்மன் நாட்டு வங்கி மூலம் (கே.எப்.டபிள்யூ) அமர்த்தப்பட்டுள்ள நீராதாரங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகிய துறைகளில் வல்லமை பெற்றுள்ள சர்வதேச நிறுவனமான திருவாளர்கள் முடிஉமள ஊடிளேரடவயவே அவர்களை அமர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக ஜெர்மன் நாட்டிலிருந்து வந்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்த திட்டத்தின் எல்லா அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ரூ.143 கோடி மதிப்பிலான எம்3 திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு மிக விரைவில் இறுதி வடிவமைப்பை வழங்க ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தில் அடங்கும் பகுதிகளை ஜெர்மன் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு திங்கட்கிழமை முதல் மழைநீர் வடிகால் துறை பொறியாளர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. அதன்பின் ஏப்ரல் மாதத்தில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இக்கூட்டத்தில் துணை ஆணையர்(பணிகள்)(பொ) .எம்.கோவிந்த ராவ், முதன்மை தலைமை பொறியாளர் .எம்.புகழேந்தி, மேற்பார்வை பொறியாளர் (ம.நீ.வ.து) .எல்.நந்தகுமார், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மைக்கேல் பிரிங்க்மேன், டாக்டர்.தீபக் கஜூரெல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.