முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் கனவு பலிக்காது ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் ஆவேசம்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நேற்று வாலாஜாபாத்தில் நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜ்ன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளரும் .முன்னாள்அமைச்சருமான, வி.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார் முன்னாள் ஊராட்சி குழு தலைவர் காஞ்சி பன்னிர்செல்வம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் வீ.வள்ளிநாயகம் நகர மன்ற தலைவர் பூக்கடை ஆா்.டி.சேகர், வேளியூர் தனசேகரன் மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆா் சத்யா என்.எம் வரதராஜிலு உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்