எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெதப்பம்பட்டி கால்நடை மருந்தகத்தில்,கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விவசாயிகளுக்கான உலர் தீவன கிடங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி. முன்னிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு உலர் தீவனங்களை வழங்கினார்.
உலர் தீவன கிடங்கு
உலர்தீவன கிடங்கினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு தீவனங்களை வழங்கி வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பேசியதாவது-மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு விவசாயிகளுக்காக சிறப்பான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை பேணிக்காப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசு கால்நடைகளின் நலத்தின்பால் மிகுந்த அக்கறை கொண்டு, கால்நடைகளின் நலமும், பால் உற்பத்தியும், இறைச்சி உற்பத்தியும் அதிகரிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ளும் வண்ணம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு தேவையான உலர்தீவனத்தை அளிப்பதற்காக மாநிலத்தில் 300 உலர்தீவனக் கிடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதன மூலம் உலர்தீவனம் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் 10 உலர்தீவனக் கிடங்குகள் தலா ரூ.18.27 லட்சம் செலவில் மொத்தமாக ஒரு கோடியே எண்பத்து இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேலும், இத்தீவனக்கிடங்குகள் பெதப்பம்பட்டி, குறிச்சிக்கோட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், செங்கப்பள்ளி, சேவூர், பல்லடம் ஆகிய 10 இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கிடங்குகளின் மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்குத் தேவையான உலர் தீவனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 62000 கறவை மாடுகளுக்கு 2 கிலோ வீதம் தாது உப்புக்கலவை ரூ. 86.24 லட்சம் செலவில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது தவிர சிறிதளவேனும் தண்ணீர் பாசன வசதி உள்ள விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 600 ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிரிடவும் அதற்கான ஏக்கருக்கு 16 கிலோ சோள விதைகள் இலவசமாக வழங்கப்பட்டு, சாகுபடி செய்வதற்கான தொகை ரூ.2000 மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் 525 விவசாயிகளுக்கு இதற்காக 9600 கிலோ சோளமும், மானியமாக வழங்கப்பட உள்ளது. உலர் தீவனக்கிடங்கிற்கு ரூ.182.70 லட்சமும், தாது உப்புக்கலவைக்கு ரூ.86.24 லட்சமும், தீவனச் சோளம் சாகுபடிக்கு ரூ.18.72 லட்சமும் என மொத்தம் ரூ.287.66 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது இதனைப் பெற்றுக் கொண்டு கால்நடை வளர்க்கும் விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்கள்.
முன்னதாக பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு அகத்திக்கீரை மரக்கன்றுகளையும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, பொள்ளாச்சி பராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ,மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சார் கலெக்டர் கிரேஸ்பச்சாவு.,திருப்பூர் சார் கலெக்டர் ஸ்ரவன்குமார். உடுமலை கோட்டாட்சியர் சாதனைகுறள், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.அ.முருகன், உடுமலை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.அன்வர்தீன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.மாரீஸ்வரன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு.தங்கவேலு, மரு.அர்ச்சுனன், மரு.ஆறுமுகம், மரு.சிகாமணி, மரு.குமாரரத்தினம், மரு.ராமசாமி மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.அரவிந்த், மரு.ரவி, மரு.இளங்கோ, மரு.தீபா, மரு.பாலகிருஸ்ணன், மரு.நாகராஜ், மரு.கணேசமூர்த்தி, மரு.வெங்கடேஸ், மரு.குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மாணவ மாணவியர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.