முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டில் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு பேரணி

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜெகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் சாரண-சாரணியர்கள் சார்பில் பாதுகாப்பான சுற்றுப்புற சூழல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியில் செங்கல்பட்டு ஜெகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் சாரண-சாரணியர்கள் கலந்து கொண்டு சுற்றுக் சூழல் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாசகங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மரம் வளர்ப்பு, குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட மாணவ-மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago