எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் 6 நாட்கள் திமிரி ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்றது.அதன் நிறைவு விழாவில்பல்வேறு பள்ளிகளுக்கு விஐடி சார்பில் நோட்டு புத்தகங்களை வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார். விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் திமிரி ஒன்றியத்தில் 6 நாட்கள் நடைபெற்றது. இதில் விஐடியில் பயிலும் பல்வேறு மொழிகள் பேசும் 483 மாணவமாணவியர் பங்கேற்றனர். இவர்கள் இவ்ஒன்றியத்தைச் சேர்ந்த விளாப்பாக்கம், திமிரி, வெங்டாபுரம், புங்கனூர், வரகூர் புதூர், ஆணைமல்லூர், ஆயிரமங்கலம், நம்பரை, பரதாமி, குண்டலேரி, பழையனூர் ஊராட்சிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆங்கில மொழி கணிதம் மற்றும் கணிணி பயிற்சி அளித்ததுடன் சாலை விதிகள் பற்றி எடுத்து கூறினர். பாரத பிரதமரின் கிளின் இந்தியா திட்டத்தை வலியுறுத்தி அந்த ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் கழிப்பிட பராமரிப்பு மற்றும் சுகாதார முறைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்தனர். அத்துடன் விஐடி சுகாதார மையத்தின் மூலம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையினரின் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலக துணையுடன் சீமை கருவேல மரங்களை அழித்தல சம்மந்தமான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. முகாம் நிறைவு விழா திமிரி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியை எஸ்.மைதிலி வரவேற்றார். முகாமில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.ராஜசேகரன் விளக்கி கூறினார். விழாவிற்கு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுநாதன் தலைமை வகித்து அரசு பள்ளிகளுக்கு விஐடி சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கி பேசியதாவது: விஐடி மாணவர்கள் கிராமபுறங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ளனர. நகர்புறங்களில் இருந்து வந்துள்ள இவர்கள் கிராமபுற மக்களை சந்தித்து அவர்களின் பழக்க வழக்கங்கள், வேளாண்மை பணி பற்றி அறிந்துள்ளனர். இந்திய நாடு கிராமங்களில் வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன இவைகள் வளர்ந்தால் தான் நாடு வளர முடியும். கிராமங்களில் தண்ணிர் பிரச்னை உள்ளது மன்னர் காலத்தில் ஏரிகள் குளங்கள் அமைக்கப்பட்டன 40 ஆயிரம் ஏரி குளங்கள் அமைத்தனர். வேலூர் மாட்டத்தில்1200 ஏரிகள் உள்ளன. இவற்றை தூர் எடுத்து கால்வாய்கள் சீரமைத்தால் மழை நீரை சேமிக்க முடியும். இவைகள் சீரமைக்கப்படாததால் 2015ம் ஆண்டு டிசம்பரில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ததில் சென்னை கடலூர் மாவட்டங்கள் முழ்கின. மத்திய அரசு கிராமபுற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ் நாட்டிற்கு அதில் ரூ.4 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் அதகாரிகள் அரசியல்வாதிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் நீர் வளம் பெருகி விவசாயம் பெருகும் உணவு உற்பத்தி அதிகரிக்கும். கிராமபுற பொருளாதாரம் மேம்பாடு அடைய வேளாண்மை வளர்ச்சி அடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் விஐடி மாணவர் நலன் இயக்குநர் முனைவர் அமித் மகேந்திரகர் மற்றும் திமிரி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கேசவன் ஜெயபால் ஏகாம்பரம் கீழ்பாடி ரமேஷ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.