எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேஷனல் பொறியியல் கல்லூரி;;யின் 33வது ஆண்டு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நேஷனல் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை மு.இராமசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம் மற்றும் கல்லூரியின் முதல்வர் எஸ்.சண்முகவேல்; முன்னிலை வகித்தனர். சென்னை காக்னிசன்ட் டெக்னோ சொல்யுசன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை திட்ட இயக்குநர் நாகராஜன் எஸ் கந்தசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை இனிதே துவக்கி வைத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு, மரியாதை விருந்தினராகவும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துனைவேந்தர் மு. பாஸ்கர் சிறப்பு விருந்தினராகவும் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவிற்கு வருகைதந்திருந்தோரை கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியை சென்பகவள்ளி வரவேற்றார்.2016 - 2017 கல்வியாண்டின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் சமர்ப்பித்தார். அவர் தமது ஆண்டறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெறப்பட்டு சர்வதேச கருத்தரங்கம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்லூரி சார்பில் சிறப்புடன் நடத்தப்பட்டன என குறிப்பிட்டார். மேலும் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களில் 200 பேர் வளாகத் தேர்வு மூலம் டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ், ஜோஹோ, சொலார்டிஸ், சம்டு சாப்ட்வெர்ஸ் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும், மேலும் பல நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்துவதற்காக இக்கல்லூரிக்கு வருகை தர உள்ளனர் என்றும் தெரிவித்தார்.தலைமை விருந்தினர் அவர்களை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஸ்ரீனிவாசகன் அவையோருக்கு அறிமுகப்படுத்தினார்.தலைமை விருந்தினர் தமது உரையில் கூட்டு முயற்சி, நேர்மறையான அணுகுமுறை ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைத்தார் மேலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு பயிலும் போதே வேலை வாய்ப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தங்களது கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மாணவர்கள் தங்களது துறை சார்ந்த ஆழ்ந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முயல வேண்டும் என்று குறிப்பிட்டார். விழாவில் காலம் சென்ற பேராசிரியர் கண்ணப்பன் கல்லூரிக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூறும் விதமாக கடந்த 8 வருடங்களாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் "பேராசிரியர் கண்ணப்பன் நினைவு கல்வி ஊக்கத்தொகை" திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையைச் சார்ந்த மாணவி சு. கிருஷ்ணவேணியின் மூன்று ஆண்டுகளுக்கான கல்விச் செலவுகள் அனைத்தையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றது. அதற்கான சான்றிதழினை மாணவி;, கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை திரு மு.இராமசாமி அவர்களிடமிருந்து விழா மேடையில் பெற்றுக்கொண்டார்.கல்லூரியின் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து பொறியியல் துறைகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பருவத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்டு முழுவதும் கல்லூரிக்குத் தவறாமல் வருகை புரிந்து நூறு சதவீத வருகைப்பதிவுடன் சிறப்பாகக் கல்வி கற்ற மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி), நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்), ரோட்டராக்ட், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளில் தன்னலமற்றுப் பணியாற்றிய சிறந்த மாணவ, மாணவிகள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 2016 - 2017 கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை இயந்திரவியல் துறைiயைச் சார்ந்த இறுதியாண்டு மாணவர் செல்வன் P. ஹரிகமல்; பெற்றார். சிறந்த மாணவிக்கான விருதினை கணிப்பொறியியல் துறையைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி து.ஸ்ரீலேகா லட்சுமி பெற்றார். மேலும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கண்ணப்பன், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர் குப்புசாமி, பொறியாளர் ஜெயபால், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் சம்பத்குமார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியில் துறைத் தலைவர் வில்ஜுஸ் இருதயராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. வுpழாவின் சிறப்பு ஏற்பாடுகளை இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி கல்லூரியின் கணிப்பொறித் துறைத் தலைவர் டீ.பரமசிவன்; அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.