எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 5 பணிகள் ரூ.12.33 இலட்சம் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால்களில் 9 பணிகளுக்கு ரூ.31.76 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர் .சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் 14 குடிமராமத்துப் பணிகளை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் குடிமாராமத்துப் பணிகளை துவக்கி வைத்து தெரிவித்தாவது.
தமிழகத்தில் வறட்சியை எதிந்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டார்கள். 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்கள்.
குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பண்டைய காலங்களில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்புடன் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டதால் இத்திட்டம் குடிமராமத்துப் பணிகள் திட்டம் என முன்னோர்களால் அழைக்கப்பட்டது. நீர்வள ஆதாரங்களாக விளங்கும் குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்து நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளே குடிமராமத்துப் பணிகள் ஆகும். இந்தப் பணிகள் தமிழக அரசால் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 1975ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த குடிமராமத்துப் பணிகள் திட்டம் நடப்பு ஆண்டில் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, கோவை மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குடிமராமத்துப் பணிகள் மூலம் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 56 பணிகள் சுமார் 393.29 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கீழ்பவானி பாசனத் திட்டக் கால்வாய்களில் 39 பணிகள் ரூபாய் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத் திட்டத்தில் 3 பணிகள் ரூபாய் 28.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 9 பணிகள் ரூபாய் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 5 பணிகள் ரூபாய் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் முதற்கட்டமாக செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கீழ்பவானி முறைநீர்ப்பாசனத்திற்குட்பட்ட 39 பாசன சபைகள் மூலமாகவும், காலிங்கராயன் பாசனத்திற்குட்பட்ட 3 பாசன சங்கங்கள் மூலமாகவும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 10 சங்கங்கள் மூலமாகவும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 5 பாசன சங்கங்கள் மூலமாகவும் சங்கங்களின் பங்களிப்புடன் பாசனதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாய்க்கால் பராமரிப்பு பணிக்கும் மதிப்பீடுகள் ரூபாய் 10.00 இலட்சங்களுக்கும் மிகாமல் பாசனதாரர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டு, வாய்க்காலில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், கால்வாயை தூர்வாருதல், உடைந்துபோன மதகுகளை சீரமைத்தல், மதகுகளுக்கு கதவுகளை சீரமைத்து பொருத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை குடிமராமத்துப் பணிகளாக செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் யு10 பாசனப் பகுதியில் மட்டும் சுமார் 5924-59 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்படுவதால் தண்ணீர் கடைமடை வரை சேதாரமின்றி சென்றடையும். ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 56 பணிகள் ரூபாய் 393.39 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இதுவே முதல்முறையாகும். கிராமப்புற விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்குவதற்காக குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வார வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் மூலம் விவசாயிகள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் ஈரோடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம், பவானிசாகர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.மோகன்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள