எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டம், எழுமூர்(மே) கிராமத்தில் நேற்று (15.03.2017) மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.
மக்களை தேடி நிர்வாகம்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் மக்களைத் தேடி அரசு நிர்வாகம் என்ற இதுபோன்ற முகாம்களை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடத்தி, உரிய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் முழுவதும் எழுமூர்(மே) உள்ளிட்ட கிராமங்களில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு, அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களுக்குரிய பயனாளிகள் இனம் கண்டறிந்து, அதன் மூலம் நேற்று (15.03.2017) பல்வேறு துறைகளின் சார்பில் 127 பயனாளிகளுக்கு 50,28,625- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க ஏற்பாடு செய்யவேண்டும். இதன்மூலமாக குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாக மாறும். மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 18004254556 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இங்கு அனைத்து துறை அலுவலர்களாலும் தெரிவிக்கப்பட்ட அவர்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண நிதி சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். பணம் கிடைக்கப்பெறாத விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி தங்களது வங்கிக்கணக்கை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.13,60,000- மதிப்பிலான உதவிகளும், தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.85,200- மதிப்பிலான கல்தூண் பந்தல் சாகுபடி, இனகவர்ச்சி பொறி, ஒளிபொறி, மஞ்சள் பொறி போன்ற உபகரண உதவிகளும், புதுவாழ்வுத்திட்டம் மூலம் அமுதசுரபி கடன் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.2,00,000ஃ- கடன் உதவிகளும், வருவாய்த்துறை மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.17,35,500- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணம், நத்தம் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் 28 பயனாளிகளுக்கு ரூ.15,73,300ஃ- மதிப்பிலான கீழ்பாசன குழாய், விசைதுளைப்பான், சுழற்கலப்பை, சூரியஒளி பொறி போன்ற நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.41,850- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.32,375- மதிப்பிலான நலத்திட்ட உதவியும் என 127 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.50,28,285ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இச்சிறப்பு மனுநீதிநாள் நிறைவு விழாவில் மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டு, 42 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 மனுக்கள் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் தமிழரசன், வட்டாட்சியர்(ச.பா.தி) மனோண்மணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.