முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலை : விற்பவர்களுக்கு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் நகர சுகாதார நிர்வாகம் சார்பில் பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலை விற்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் நகர் நல அலுவலர் டாக்டர் முத்து தலைமையிலான ஊழியர்கள் நேற்று புகையிலை கட்டுப்பாட்டு விதிகளின்படி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 3 கடைகளிலிருந்த புகையிலை பொருட்களை பரிமுதல் செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படடது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்