எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேலம் அகற்றும் பணிகள் குறித்து அனைத்து துறைகளை அதிகாரிகளின் ஆலோசணைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன்,தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 11.565 ஹெக்டர் பரப்பளவிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றப்பட்டுள்ளதாகவும், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்திட முன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதார்.
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்தது:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 104947.03.5 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் தனியார் பட்டா நிலங்களில் 68657.97.5 ஹெக்டர் பரப்பளவிலும், அரசு நிலங்களில் மொத்தம் 36259.06.0 ஹெக்டர் பரப்பளவிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அதன் பேரில் இப்பகுதிகளில் இதுவரை மொத்தம் 11565.82.5 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பளவிலான சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊராட்சிகளுக்குட்பட்ட கண்மாய்கள் பொது ஏலத்தில் கொண்டுவர உரிய விளம்பரம் செய்யப்பட்டு ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.அதுபோல நேரு யுவகேந்திரா போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பெருமளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மூலமாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு தங்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் உறுதி மொழி பெறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் அடங்கிய விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் அரசு கேபிள் மூலமாகவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NH) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இதுதவிர தனியார் பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அவரவர்களே அகற்ற வேண்டும் எனவும் அவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில் அரசு செலவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்குரிய செலவுத் தொகை இருமடங்காக பட்டா உரிமைதாரர்களிடம் வசூல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், அறிவிப்பு விளம்பரம் மற்றும் ஒவ்வொரு பட்டா உரிமைதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு தனி நபர் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை துரிதமாக அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர்விநியோகம் செய்திட ஏதுவாக மொத்தம் ரூ.1531.77 இலட்சம் மதிப்பீட்டில் 1,061 பணிகள் செயல்படுத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு அவற்றில் இதுவரை ரூ.1010.490 இலட்சம் மதிப்பீட்டில் 831
பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிதாக உறைக் கிணறுகள் வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி குடிநீர்; விநியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முள்ளிமுனை, சின்ன ஏர்வாடி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்திட மத்திய உவரி ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்து வருகின்றனா;. இவ்விரு திட்டங்களும் இன்னும் இரு தினங்களில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். காரங்காடு கிராமத்தில் 16 இலட்சம் மதிப்பில் கடல்நீரை குடிநீராக மாற்றம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கப்படவுள்ளது. இவை தவிர 15 பெரிய ஊராட்சிகளில் உவரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்த பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வறட்சி நிவாரண பணிகள், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியாரின் (வேளாண்மை) பிரிவு நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.