எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிற ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் எப்படியிருக்கிறது?
பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் ரொம்பவும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் பாகுபலி-2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
இந்த டிரைலர் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பூர்த்தி செய்திருக்கிறதா? என்பதை பார்ப்போம். டிரைலரின் தொடக்கத்திலேயே பாகுபலி மக்கள் மத்தியில் கிரீடத்தின் மீது தனது ரத்தத்தால் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும்படியான காட்சி அமைந்திருக்கிறது. அந்த காட்சியைத் தொடர்ந்து ரத்தம் படிந்த ஒரு பெண்ணின் கை, ரம்யாகிருஷ்ணனின் காலை தொடுவது, ரத்தம் படிந்த கத்தி படியின் மீது ஏற்றிச் செல்வது என்று இரண்டாம் பாகத்தில் நிறைய ரத்தமும், போரும் இருப்பதை உணர்த்துகிறது.
அனுஷ்காவின் வாள் வீச்சை இந்த டிரைலரில் அழகாக காட்டியிருக்கிறார்கள். இதற்கு முன் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ‘ருத்ரமாதேவி’ படத்தில் அவருடைய வாள் வீச்சு ரொம்பவும் செயற்கையாக இருந்தது என்ற பெயர் இருந்தது. ஆனால், இந்த படத்தில் வாள் வீச்சுக்கு ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஒரு கை செயலிழந்தவராக வந்த நாசர், ஒரு தூணை தூளாக்கும் காட்சிகள் எல்லாம், அவருக்குள்ளும் ஒரு வீரன் ஒளிந்திருக்கிறான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ரம்யா கிருஷ்ணன் குழந்தையை தனது தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு பாகுபலி என்று உரக்க கூறும் காட்சி உண்மையிலேயே நமக்குள்ளும் ஒரு வெறியை தூண்டி விடுகிறது.அரண்மனை காட்சிகள், போர்க் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருக்கின்றன.
முந்தைய பாகத்தைவிட இந்த பாகம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருப்பதுபோலவே டிரைலரில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒருசில காட்சிகளால் படத்தில் தொய்வு இருக்கும் என்று நினைக்கும்படியும் சில காட்சிகளை காட்டியிருக்கிறார்கள்.முதல்பாதியில், தமன்னாவுடன், பிரபாஸ் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தன. இந்த பாகத்தில் அனுஷ்காவுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள்தான் படத்தின் விறுவிறுப்புக்கு தடைபோடுமோ? என்ற அச்சம் இருக்கிறது. அனுஷ்கா அரசியாக மட்டும் இல்லாமல், போர் வீராங்கனை போலவும் இந்த டிரைலரில் காட்டியிருக்கிறார்கள்.இந்த டிரைலரில் குறைசொல்ல வேண்டியது பின்னணி இசைதான். சாதாரண ஒரு கமர்ஷியல் படத்துக்கு போடப்படும் பின்னணி இசையைப்போல் கொடுத்து, ரசிக்க வேண்டிய விஷயங்களை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது. அதேபோல், நிறைய காட்சிகள் இதுவெல்லாம் கிராபிக்ஸ்தான் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
குறிப்பாக, யானை சிலைக்கு கீழே ஓடும் ஆற்றில் ஒரு படகு நிற்பதுபோன்ற காட்சிகளில் எல்லாம் கிராபிக்ஸ் அழகாக தெரிகிறது.அதேபோல், போரின்போது, பிரபாஸ் பிரமாண்ட போர் கருவியின் மேல் நடந்துவந்து சண்டை போடும் காட்சிகள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. முந்தைய பாகத்தில் பலமே அதில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தும், அது தெரியாமல் ரொம்பவும் நேர்த்தியாக, தத்ரூமாக அமைத்திருந்ததுதான். ஆனால், இரண்டாம் பாகத்தில் அதில் எல்லாம் குறைகள் இருக்குமோ? என்ற அச்சம் நிலவியிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.