எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ், மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிகை தொழிற்பயிற்சி மையத்தில் கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுவாழ்வு திட்டம் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மேலும், தொழில்துறை அமைச்சர் 39 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நேரடி கடன்களை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் , இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்கும் நோக்கத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் நல்லூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்ககோயில் மற்றும் மங்கள+ர் ஊராட்சி ஒன்றியங்களில் 18 களப்பகுதிகளில் உள்ள 18 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் மாதிரி சுகாதார கழிப்பறை அமைக்க தலா ரூ.30500- வீதம் மொத்தம் ரூ.5.49 இலட்சத்தை 18 ஊராட்சிகளுக்கு வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் கடலூர் மாவட்டம் மாளிகைமேட்டை சேர்ந்த செல்வன் சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2000- மதிப்பிலான கழுத்து உதவி உபகரணத்தை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றியாதாவது, விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்களை உள்ளடக்கி நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 2126 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் 24 தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 967 இளைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 326 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமிற்காக தமிழக அரசு ரூ.1 இலட்சம் செலவிட்டுள்ளது. இன்று பணி நியமன ஆணை பெறும் இளைஞர்கள் அனைவரும் சம்பளத்தைப்பற்றி கவலைப்படாமல் மிகவும் பொறுப்போடு தங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் முன்னேற்ற்திற்காக உழைக்கவேண்டும். சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு திட்டத்தின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அரசு இந்த அரசாகும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தற்பொழுது ரூ.18000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.1001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் படித்த இருபால் இளைஞர்களும் தங்கள் வேலை தொடர்பான தேடுதலை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவதை ஒரு படியாக நினைத்து கடினமாக உழைத்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அதிக சம்பளம் வழங்கும் நல்ல நிறுவனங்களை தேடி பணியாற்றவேண்டும். தொழில்துறையின் மூலம் 2017-18ம் ஆண்டில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகம் தயாரிப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழக அரசு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இன்று பணி நியமன ஆணைகளை பெறும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்காத மற்ற இளைஞர்களுக்கு அரசின் மூலம் அடுத்த வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்கலெக்டர் பேசியதாவது,நமது நாட்டில் இந்தியாவிலேயே பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளர்ச்சியில் படித்த இளைஞர்கள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள். இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், சுய தொழில் தொடங்குவதற்காகவும் மறைந்த முதலமைச்சர் அவர்களால் Nநுநுனுளு திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் வீட்டில் இருக்காமல் வேலைவாய்ப்பினை தேடவேண்டும். மகளிர் திட்டம் மூலமாகவும், புதுவாழ்வு திட்டம் மூலம் பலவிதமான பயிற்சி அளிக்கிறார்கள். இப்பயிற்சியில் இளைஞர்களுடைய திறன் வளர்க்கப்பட்டு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பினை பெற்றவர்கள் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற வேண்டும். இதற்காக முழுமையாக உழைக்கவேண்டும். இந்த முகாமில் பணி ஆணைகளை பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் கலெக்டர்என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவதுமறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் 2017-18ம் ஆண்டு நிலை நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு வரியில்லாத நிதி நிலை அறிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய அரசாக தொடர்ந்து செயல்படும். ஆகவே, நாம் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ப.சுதாதேவி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொ) சு.ஆறுமுகம், உதவி திட்ட மேலாளர் என்.பழனிச்சாமி, நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் காமராஜ், உதவி திட்ட அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
29 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.