எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, கொம்பனைப்புதூர் ஸ்ரீஅம்மன் கலையரங்கத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நடைபெற்ற காளிங்கராயன் பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை திட்ட கருத்தரங்கினை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து 7 பயனாளிகளுக்கு ரூ.16.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடவடிக்கை
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசியதாவது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். அம்மா நல்லாசியுடன் நடைபெறும் தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் அத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் அத்திட்டங்களை சிறப்பான முறையில் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த வறட்சி நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்தவிதமான இடர்பாடுகள் வந்தாலும் கோரிக்கைகள் இருந்தாலும் அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் விளைவித்து கொண்டிருந்த இந்த பகுதியில் இன்று தென்னை மரங்களுக்கான நீர் பற்றாக்குறை இருப்பதை காண முடிகிறது. இப்படியொரு வறட்சி கடந்த 150 ஆண்டுகளில் கண்டதில்லை. விவசாயிகளின் இந்த நிலையைக் கண்டு உடனடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் அரசாக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை வழங்கி வருகிறது.
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திகடவு-அவினாசி திட்டத்திற்கு ரூ.205 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்திற்கும் வழிவகை செய்துள்ளது. இந்தப்பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் நலன் கருதி இயற்கையை நம்பி வாழும் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் அகற்றி வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் வளர்வதால் அவை காற்றில் உள்ள ஈரப்பசைகளை உள்வாங்கி நீர் ஆதாராத்தை அழிக்கும். எனவே இயற்கை வல்லுநர்களின் அறிவுரைகளின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளன்று மரம் நடும் விழா சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு முழுவதும் 69 இலட்சம் மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்திய திருநாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழகம் முழுவதும் ரூ.2,472 கோடி வறட்சி நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. விவசாய பெருமக்கள் வாழ்வில் எல்லோரும் எல்லாமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேளாண் கருவிகள் வாடகை மையம் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு டிராக்டர், மினி டிராக்டர், கதிரடிக்கும் இயந்திரம், சுழற் கழப்பை, கொத்து கழப்பை வேளாண் கருவிகள் மொத்த மதிப்பீடான ரூ.26.17 இலட்சத்தில் அரசு மானியத்தொகை ரூ.10 இலட்சம், ஒரு நபருக்கு வேளாண் உபகரணம் மொத்த மதிப்பீடான ரூ.6.30 இலட்சத்தில் அரசு மானியத்தொகை ரூ.3 இலட்சம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு டிராக்டர் பெற தலா ரூ.1 இலட்சம், அம்மா திட்டம் சுழல் நிதியின் கீழ் 2 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.10,000/- என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.16.20 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), தலைமை பொறியாளர் இரா.மணி, செயற்பொறியாளர் வே.வெற்றிவேலன், இணை இயக்குநர் (வேளாண்மை) இரா.விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சு.முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ