எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூயின் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்புவிருந்தினர்களாக காசிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், அளுக்குளி, அரசு உயர்நிலைப்பள்ளி துணைத் தலைமையாசிரியர் அகிலாண்டம், சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன், காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தீனதாயளன், ஆண்டவர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூயின் நிர்வாககுழு உறுப்பினர் அனுஷர் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். தாளாளர் கார்த்தி அரசு முன்னிலை வகித்தார். கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் தன் தலைமை உரையில் அன்பைச் சகோதரனாகவும், அனுபவத்தை ஆலோசகராகவும், விடாமுயற்சியை நண்பனாகவும், கவலைகள் அறியாமல், விண்ணை வட்டமிடும் பறவைகளாய், இக்கல்லூரியை சுற்றி வந்த வண்ணப் பறவைகள் நீங்கள். உங்களது ஒவ்வொரு உணர்வுகளும், இக்கல்லூரியின் வண்ண நினைவுகளாக நிறைந்து கிடக்கின்றன. உங்களது கல்வி வெறும் புத்தகப் புழுக்களாக இல்லாமல், நம் நாட்டின் வளத்தையும், உயரிய பண்பாட்டையும், காக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.
இனி நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும், வருங்கால இந்தியாவை வடிவமைக்கக் கூடிய பணியின் முக்கிய அங்கமாகும். ஏனென்றால் இளம் தளிர்;களான உங்களை நம்பியே ஒப்படைக்கப்படுகிறது என்று கூறினார்.
காசிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களது சிறப்புரையில் “மாணவர்களே கல்லூரி வாழ்க்கை என்பது காலங்கள் கடந்தாலும், நமது மனவானில் மறையாத ஓவியமாய் அமையக்கூடிய ஒன்று. உங்களது உணர்வுகள் ஒன்றுபட்டு உள்ளம் என்ற பல கற்பனைகளையும், லட்சியக் கனவுகளையும் நிறைய செய்து அதற்கு ஓர் வடிவம் கொடுங்கள்” என்று கூறினார்.
மாணவர்களே நிச்சயம் பெரும் அலைகளையும் தாண்டி எதிர் நீச்சல் போடும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள்” என்று கூறினார்.
சத்தியமங்கலம், நோட்டரி கிளப் வழக்கறிஞர் முபாரக் அவரது உரையில் “எவரொருவர் தாழ்மையுடனும், பணிவுடனும், ஓழுக்கத்துடனும் கல்வி கற்றுக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியாளராக முடியும்” என்று கூறினார்.
கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் தனது ஆண்டு அறிக்கையில் வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இது வரை 161 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தமிழகத்தின் மிகச் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார். ஆண்டவர் ஐ.டி.ஐ முதல்வர் ஆனந்தன் அவர்கள் ஐ.டி.ஐயின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
வாரியத் தேர்வில் 699ஃ700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த டிஇசிஇ துறை மாணவர் கலையரசு, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் சிராஜுதீன், தாளாளர் கார்த்தி அரசு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார்கள்.
விழாவின் இறுதியாக பாலிடெக்னிக் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் துறைத்தலைவர் கோவிந்தராஜன் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக விழாவில் ஆண்டவர் பாலிடெக்னிக் மாணவர்கள், ஆண்டவர் ஐ.டி.ஐ மாணவர்கள் மற்றும் காந்தி கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகளின், பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.