எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூயின் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்புவிருந்தினர்களாக காசிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், அளுக்குளி, அரசு உயர்நிலைப்பள்ளி துணைத் தலைமையாசிரியர் அகிலாண்டம், சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன், காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தீனதாயளன், ஆண்டவர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூயின் நிர்வாககுழு உறுப்பினர் அனுஷர் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். தாளாளர் கார்த்தி அரசு முன்னிலை வகித்தார். கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் தன் தலைமை உரையில் அன்பைச் சகோதரனாகவும், அனுபவத்தை ஆலோசகராகவும், விடாமுயற்சியை நண்பனாகவும், கவலைகள் அறியாமல், விண்ணை வட்டமிடும் பறவைகளாய், இக்கல்லூரியை சுற்றி வந்த வண்ணப் பறவைகள் நீங்கள். உங்களது ஒவ்வொரு உணர்வுகளும், இக்கல்லூரியின் வண்ண நினைவுகளாக நிறைந்து கிடக்கின்றன. உங்களது கல்வி வெறும் புத்தகப் புழுக்களாக இல்லாமல், நம் நாட்டின் வளத்தையும், உயரிய பண்பாட்டையும், காக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.
இனி நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும், வருங்கால இந்தியாவை வடிவமைக்கக் கூடிய பணியின் முக்கிய அங்கமாகும். ஏனென்றால் இளம் தளிர்;களான உங்களை நம்பியே ஒப்படைக்கப்படுகிறது என்று கூறினார்.
காசிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களது சிறப்புரையில் “மாணவர்களே கல்லூரி வாழ்க்கை என்பது காலங்கள் கடந்தாலும், நமது மனவானில் மறையாத ஓவியமாய் அமையக்கூடிய ஒன்று. உங்களது உணர்வுகள் ஒன்றுபட்டு உள்ளம் என்ற பல கற்பனைகளையும், லட்சியக் கனவுகளையும் நிறைய செய்து அதற்கு ஓர் வடிவம் கொடுங்கள்” என்று கூறினார்.
மாணவர்களே நிச்சயம் பெரும் அலைகளையும் தாண்டி எதிர் நீச்சல் போடும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள்” என்று கூறினார்.
சத்தியமங்கலம், நோட்டரி கிளப் வழக்கறிஞர் முபாரக் அவரது உரையில் “எவரொருவர் தாழ்மையுடனும், பணிவுடனும், ஓழுக்கத்துடனும் கல்வி கற்றுக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியாளராக முடியும்” என்று கூறினார்.
கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் தனது ஆண்டு அறிக்கையில் வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இது வரை 161 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தமிழகத்தின் மிகச் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார். ஆண்டவர் ஐ.டி.ஐ முதல்வர் ஆனந்தன் அவர்கள் ஐ.டி.ஐயின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
வாரியத் தேர்வில் 699ஃ700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த டிஇசிஇ துறை மாணவர் கலையரசு, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் சிராஜுதீன், தாளாளர் கார்த்தி அரசு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார்கள்.
விழாவின் இறுதியாக பாலிடெக்னிக் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் துறைத்தலைவர் கோவிந்தராஜன் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக விழாவில் ஆண்டவர் பாலிடெக்னிக் மாணவர்கள், ஆண்டவர் ஐ.டி.ஐ மாணவர்கள் மற்றும் காந்தி கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகளின், பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.