முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டல்குளம் வளன்நகரில் காமராஐர் படிப்பகம் விஜயகுமார் எம்.பி.திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் காமராஐர் படிப்பகத்தை திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பொட்டல்குளம் வளன்நகரில் காமராஐர் படிப்பகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, தெரிவித்ததாவது:-மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள், நீண்டநாளாக இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கையினை ஏற்று வருகிற நிதியாண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்(மேல்சபை) மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தலைவர் எம்.சேவியர் மனோகரன், அரசு வழக்கறிஞர் ஞானசேகர், சந்தையடி எஸ்.பாலகிரு~;ணன், நாஞ்சில் சந்திரன், என்.என்.ஸ்ரீஐயப்பன், கனகராஐன், இராஐரத்தினம், கீன்ஸ், சாந்தி அலெக்ஸ், எஸ்.எல். சுப்பிரமணியம், ஞானnஐயந்தி, லெட்சுமிகாந்த், பரமேஸ்வரி, ரேவதி, இராNஐந்திரன், பார்த்தசாரதி, ஸ்டீபன், பொட்டல்குளம் பாலகிரு~;ணன் குமாரவேல், ராபின்சன், மைக்கேல் சாம் மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்