எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் பார்வையிடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடி மற்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், தடப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டு பார்வையிடப்பட்டது.
செய்தியாளர் பயணத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைத்திடும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் 13.3.2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதன்பேரில் மாவட்டந்தோறும் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்போடு மராமத்துப் பணிகள் செய்வது தான் குடிமராமத்துப்பணிகள் திட்டமாகும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.100.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 63 பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.4.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.2017 அன்று பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கீழ்பவானித்திட்ட பகிர்மான கால்வாய்களில் மராமத்து பணிகள் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் காளிங்கராயன் வாய்க்காலில் 28.00 இலட்சங்கள் மதீப்பீட்டிலும் அரக்கன்கோட்டை கால்வாயில் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் தடப்பள்ளி வாய்க்காலில் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் மேட்டூர் மேற்குக்கரை கால்வாயில் 35.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் மொத்தமாக 63 பணிகள் 428.29 இலட்சங்கள் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் மூலம் வாய்க்கால் கரைகளில் உள்ள முட்செடிகள் அகற்றப்படுதல், வாய்க்கால் தூர்வாரப்படுதல், வாய்க்காலில் உள்ள உடைந்து போன மதகுகள் புதிதாக கட்டப்படுதல், மதகுகளில் உள்ள உடைந்து போன மதகு பலகைகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய திருகு மதகுகள் பொருத்தப்படுதல், வாய்க்காலின் இருபுறமும் உடைந்து போன கரைகள் மண் கொட்டி பலப்படுத்தப்படுத்துதல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதால் கடைகோடி பாசன நிலங்களுக்கு தண்ணீர் குறைவின்றி கிடைக்கும். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் அதிக அளவில் சேமிக்கப்படும். பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாயில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி திட்ட பகிர்மான கால்வாய் யு5 மற்றும் தடப்பள்ளி கால்வாய் டி4 ஆகிய பகுதிகளில் மூன்று பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து பணிகளும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் ஜேசிபி இயந்திரங்களை உபயோகித்தும் பணிகள் நடைபெறுகின்றன. கீழ்பவானி முறைநீர் பாசன சபை நிர்வாகிகள் மற்றும் தடப்பள்ளி கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் மேற்பார்வையிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 2.50 இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பவானி சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 41-2-078 -ல் பிரியும் கிளைக்கால்வாயின் தலைப்பிலிருந்து மைல் 2/2 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் ரு8யு பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 3282 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரு8யு பாசனசபைக்கு ரூ.9.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 33-1-580 -ல் பிரியும் கூகலூர் கிளைக்கால்வாயின் தலைப்பிலிருந்து மைல் 3-7-438 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் யு5 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சையின் கீழ் 5244 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரூ.9.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 30-4-300 -ல் பிரியும் பகிர்மான கால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் ரு4 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 4882 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக ரு4 பாசனசபைக்கு ரூ.8.00 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தடப்பள்ளி வாய்க்கால் மைல் 15/0 முதல் 18/0 வரை உள்ள கால்வாய் மற்றும் அதன் உபகிளை வாய்க்கால்கள் வு4 பாசனசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சபையின் கீழ் 598 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. நடப்பு ஆண்டு 2016-17 நிதி ஆண்டில் குடிமராமத்து பணிக்காக வு4 பாசனசபைக்கு ரூ.1.07 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிமராமத்து பணிகள் மூலம் முட்புதர்கள் மற்றும் சீமைக்கருவேலான் மரங்களை வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர்வாருதல், கால்வாயின் கரைகளில் பலவீனமாக உள்ள இடங்களில் மண்கொட்டி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்துதல், பழுதடைந்த குறுக்கு கட்டுமான கட்டிடங்கள் புதுப்பித்தல், கரைகள் பலவீனமாக உள்ள இடங்களில் (முக்கியமான பகுதிகளில்) தடுப்பு சுவர் அமைத்தல் ஆகியவை செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளால் சீமைக்கருவேலான் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு தூர்வாரப்படுவதால், தண்ணீர் தங்குதடையின்றியும் கரைகள் பலப்படுத்தப்படுவதால் விவசாயிகள் தங்களது வண்டி வாகனங்களில் கடைமடை வரை செல்ல இயலும்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்.வி.ராஜீ (கீழ்பவானி வடிநிலகோட்டம்),.பி.திருச்செந்தில்வேலன் (பவானிசாகர் அணை கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள்.எஸ்.மோகன்குமார் (பாசன உபகோட்டம், கோபி),டி.சிவக்குமார் (கால்வாய் உபகோட்டம், கோபி),ப.பாலசுப்பிரமணியம் (கோபி),பி.ராஜசேகர் (கோபி),.எ.சிங்காரவடிவேலு (கோபி),கே.பொன்னுசாமி (கவுந்தபாடி), ஜி.ரகுபிரசாத் (சத்தியமங்கலம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.