முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க போலீஸ் தரப்பில், "அமெரிக்காவின் வடக்கு பகுதியிலுள்ள விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று மாலை 5 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் துப்பாக்கிச் சூடு குறித்து விரிவான தகவலை அளிக்க போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்