முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை தூய சவேரியார்கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

நெல்லை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் சமூக ஊடகங்கள் -சமூக உளவியல் நோக்கில் இளைஞர்களின் பங்கு ,மற்றும் செயல்பாடுகள் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பாலசரஸ்வதி வரவேற்று பேசினார் ,கருத்தரங்கத்தில் நோக்கம் குறித்து கல்லூரி முதல்வர் தாமஸ் அலெக்ஸ்சாண்டர் விளக்க விளக்க உரையாற்றினார் ,கல்லூரி செயலாளர் பாதிரியார் ஜாண்குவால்பர்ட் வாழ்த்தி பேசினார் , பாளை சதக்கத்துல்லா கல்லூரியின் முதல்வர் முகம்மது சாதிக் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார் , தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் டேனிஸ் பொன்னையா தலைமை தாங்கினார், 2 நாள் கருத்தரங்கில் சவேரியார் கல்லூரியின் தொடர்பியல் துறை தலைவர் கிங்ஸ்லி ,நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மனவியல் துறை பேராசிரியர் ராமானுஜம் , மதுரை லென்ஸ் மைய இயக்குனர் இருதயராஜ்,புதுவை மத்திய பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் ஊடக தொடர்பியல் உதவி பேராசிரியர் சுகைப் முகம்மது ஹனீப் , மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கில் பேசினர்.கருத்தரங்கில் பங்கேற்றசிவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்