முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

ஜெகதாப்பட்டினம்  - புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட் டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்துச் சென்றனர்.  கோட்டைப்பட்டினம் மற் றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அதில், கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த ராஜா, சீனியப்பா, ரமேஷ், மணி, முகமது காசிம், துரைராஜ், ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த பிர காஷ், முருகேசன், வைத்தி, சதாம்உசேன், ரபீக், ராஜ கோபால் ஆகியோர் 2 படகு களில் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, 12 மீனவர்கள், 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago