முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் கருத்தரங்கம்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி இலக்கிய உலா – மதுரை எஸ் எம் அகாமியுடன் இணைந்து கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து சி.ஏ. சி.எம்.ஏ தொடர்பான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்விற்கு அரிமா வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நாகலாபுரம் சாமி அய்யநாடார் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றாhர். சிறப்பு மாணவ மாணவியர்களுக்கு விருந்தினராக கலந்து கொண்டு வினாக்களுக்கு விடையளித்த எஸ் எம் அகாடமி நிறுவனர் சி.எம்.ஏ அழகர்பாண்டியனை முத்துப்பாண்டி அவைக்கு அறிமுகம் செய்தார். பயனுள்ள கேள்விகளை கேட்டு பதிலைப் பெற்ற பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago