முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் வீரர்களுக்கு கரோத்தே தகுதி பட்டை களை எஸ்.பி வழங்கினார்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

 

 ஈரோடு. மார்ச் 30- ஈரோடு மாவட்ட புதோகாய் கராத்தே  பயிற்சி பள்ளி சார்பில் போட்டி தேர்வு,கராத்தே வீரர் ஆர்.வி.டி. மணி பிறந்த நாள் விழா  ஆகியவை கொல்லம்பாளையம் ஆஸ்ரம் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.பள்ளி தாளாளார் செங்கோட்டையா  தலைமை தாங்கினார்மாவட்ட எஸ்.பி சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 150 வீரர்களுக்கு கரோத்தே தகுதி பட்டை களை எஸ்.பி வழங்கினார். விழாவில் சி;ன்ன திரை நடிகர்கள் பப்லு,போண்டா மணி, கிங்காங் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாஏற்பாடுகளை மாவட்ட புதோகாய் கராத்தே  பயிற்சி பள்ளி ஓருங்கிணைப்பாளர் எஸ்.நாவலன் செய்திருந்தார்(

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்