எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.
இ.மதுசூதனன் தொகுதி முழுவதும் சூறவாளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொளுத்தும் வெயிலிலும் வீடு வீடாக சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் இ.மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தேர்தலில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- மக்களின் எண்ணங்களை உணர்வுகளை தொகுதி முழுவதும் சுற்றி அலசி ஆராய்கின்றவர்கள் நீங்கள். நீங்கள் தான் அந்த உண்மையை மறைக்காமல் நாட்டுக்கு சொல்ல வேண்டும். முழு பூசணிக்காயை யாராலும் சோற்றில் மறைக்க முடியாது எனது வெற்றி வாய்ப்பானது அண்ணன் ஓ.பி.எஸ். தலைமையின் மூலமாக பிரகாசமாக உள்ளது. அம்மா அவரது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். 2015-ம் ஆண்டு அம்மா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது என்னைத்தான் மாற்று வேட்பாளராக நிறுத்தினார். அதன்பின் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அம்மா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோதும் என்னைத்தான் மாற்று வேட்பாளராக அறிவித்தார். அது மட்டுமின்றி என்னுடைய வெற்றிப் படிவத்தை அதிகாரியிடம் நீ தான் பெற்று என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட தலைவிதான் புரட்சித்தலைவி அம்மா.போயஸ் தோட்ட இல்லத்தில் நான் வெற்றி படிவத்தை அவரிடம் கொடுத்த போது, மகிழ்ச்சியின்றி பெற்றுக்கொண்டார். எல்லோரையும் விலகி நிற்க சொல்லி விட்டு உணர்ச்சி பெருக்குடன், அதனை வெளிக் காட்டாமல் மது, நான் உன்னிடம் நிறைய பேச வேண்டியுள்ளது ஒட்டு மொத்த சென்னை மாவட்டத்தில் நம் கட்சியை சீர் குலைத்து விட்டார்கள். அதை சரி செய்ய வேண்டும் என்றார். இதனை மோப்பம் பிடித்த சசிகலா கூட்டம் கடைசி வரை அப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது என்று கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை அம்மா நின்ற போது மாற்று வேட்பாளர் நான்தான். புரட்சித்தலைவி அம்மாவின் பரிபூரண நல்லாசி என்னைத் தவிர யாருக்கும் கிடைக்கவில்லை.
கே:- டி.டி.வி. தினகரனைப் பற்றி தங்களின் கருத்து?
ப:- முதன் முதலில் அம்மாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியவர் தான் இந்த தினகரன். அம்மாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டவர் தான் இந்த டி.டி.வி தினகரன். அம்மா இருக்கும் வரை போயஸ் தோட்டம் பக்கமே எட்டி பார்க்காத இந்த தினகரனைத்தான் சசிகலா காலையிலே கழக உறுப்பினராக்கிறார். மாலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆக்குகிறார். இன்றைக்கு இடைத்தேர்தலிலே வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போட்டு சட்ட மன்ற உறுப்பினராகலாம் அதன் மூலம் தமிழக முதலமைச்சராக திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கே:- தாங்கள் வெற்றிப் பெற்று வந்தவுடன் தொகுதி மக்களுக்கு ஆற்றக்கூடிய முதல் பணி என்னவாக இருக்கும்?
ப:- அம்மா ஆற்றியிருக்கின்ற திட்டங்களே எங்களின் வெற்றிக்கு முதல் காரணமாகும். நாளை . ஓ.பி.எஸ். தலைமையில் ஒன்றுப்பட்ட அ.தி.மு.க ஆட்சி நிச்சயம் அம்மா அவர்களின் நல்லாசியுடன் அமையும்.இப்போது மேலோங்கியுள்ள முதல் பிரச்சினை குடிநீர் பஞ்சம் அதனை அறவே போக்க பாடுபடுவேன். சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற் கொள்வேன். தங்குவதற்கு வீடின்றி, தவிப் போர்க்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புக்களைப் பெற்று தந்து குடிய மர்த்துவேன். பல ஆண்டு காலம் பட்டா கிடைக்க பெறாதவர்களுக்கு பட்டா பெற்று தருவேன்.1991 முதல் 1996 வரை நான் இந்த தொகுதிக்கு செய்திருக்கின்ற திட்டங்களை இந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டும் என்று சொன்னால், பல ஆயிரம் கோடிகள் ஆகும். இதனை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். 21 ஆண்டு காலத்திற்கு பின்பும் என்மீது நன்றியுணர்வு கொண்டு நான் ஆற்றிய பணிகள் குறித்து சொல்லி, வாக்காள பெருமக்கள் என்னை திக்குமுக்காட வைக்கிறார்கள். அம்மா சொன்னதை போல் மக்களால் நான், மக்களுக் காகவே நான் என்று களப் பணியாற்றுவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.