முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கம் தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

செங்கம் தாலுக்கா அலுவலகத்தில் விவாசயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் தனி தாசில்தார் முருகன் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார் தாசில்தார் உதயகுமார் வரவேற்று பேசினார் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கிராம புறங்களில் குடிநீர் உடனுக்குடன் கவணிக்கப்படவேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் உடனுக்குடன் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் தெரிவித்தனர். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் துரைராஜ் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்