எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணாக்கர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்தார்கள்
விருதுநகர் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில்; பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில்; நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணாக்கர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு, அரசுத்துறை மற்றும் தனியார்; நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பிற்கு எப்படி செல்வது, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து, விருதுநகர் மாவட்டத்தில் (இன்று) 06.04.17 நகர்ப்புற மாணவர்களுக்கு பல்வேறு துறையின் மூலமாக, அதாவது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், வேளாண்மைக் கல்;லூரி முதல்வர்கள், மருத்துவர்கள், அரசு முதல்வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்புத்துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்களால், இந்த வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், மாணாக்கர்கள் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள ஏதுவாக பேருந்து வசதிகளும், மாணாக்கர்கள் எளிதாக பயன்பெற மத்திய, மாநில அரசுப்பணியிடங்களுக்கு செல்ல என்னென்ன கல்வித்தகுதிகள், என்னென்ன துறைகள் உள்ளது, உயர்மதிப்பு பெற்ற தனியார் நிறுவனத்தின் முகவரிகள் என பல்வேறு தகவல்கள் அடங்கிய வாழ்க்கை வழிகாட்டி கையேடு மற்றும் குறுந்தகடு அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக இலவச மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற மாணவர்களுக்கு இன்று(06.04.17) நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ஒன்றியம் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணாக்கர்களும், சாத்தூர் ஒன்றியம் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 470 மாணாக்கர்களும், விருதுநகர் ஒன்றியம் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2600 மாணாக்கர்களும், சிவகாசி ஒன்றியம் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 1360 மாணாக்கர்களும், திருவில்லிப்புத்தூர் ஒன்றியம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 800 மாணாக்கர்களும், இராஜபாளையம் ஒன்றியம் பி.எ.சி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 713 மாணாக்கர்கள் என மொத்தம் 7243 மாணாக்கர்கள் கலந்துகொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.
நாளை (07.04.17) கிராமப்புற மாணவர்களுக்கு காரியாபட்டி ஒன்றியத்தில் அமலா உயர்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஒன்றியத்தில் நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியிலும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலசலிங்கம் பல்கலைகழகத்திலும்; நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து மாணாக்கர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களுக்குரிய கல்வி, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், கேட்டுக்கொள்கிறார்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்,இ.கா.ப., முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட