எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்திய மருத்துவக்கழக அரங்கத்தில் நடைபெற்ற ‘கனவு மெய்படல்’; நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இன்று (06.04.2017) மதுரை மாவட்ட ஊரகப்பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகள் என அறிவி;த்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
மதுரை மாவட்டத்தில் 1946 குக்கிராமங்களை உள்ளடக்கிய 420 ஊராட்சிகளிலும் தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் மூலம் சமூக ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழிநடத்துநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் கூடிய செயல்பாட்டால் மதுரை மாவட்டம் சுகாதார பாதுகாப்பில் (ளுயnவையவழைn ஊழஎநசயபந) 30 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மொத்தம் 3,44,592 (97மூ) தனிநபர் இல்ல கழிப்பறைகள் உள்ளன. மீதமுள்ள 3மூ மக்கள் பயன்பாட்டிற்கென பொது கழிவறைகள் மற்றும் பகிர்ந்து பயன்படுத்தும் கழிப்பறைகளை பயன்படுத்தி வருவதால் மனித மலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மட்டுமே 1,45,371 தனிநபர் இல்ல கழிப்பறைகள் மற்றும் 492 பொது சுகாதார கழிப்பறைகள் மற்றும் தொடர் கழிப்பறைகளும் தேவையான இடங்களில் கட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தை மாசுஇல்லாத, நோய் இல்லாத மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குபவர்கள் மாணவ, மாணவியர்கள். திறந்தவெளி மலம் கழிக்கும் இல்லாத மாவட்டம் என்பதனை தொடர் கண்காணிப்பின் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்திடல் வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட பட்டியலில் மதுரை முதல் மாவட்டமாக திகழ்வதற்கு முக்கிய காரணமான மாவட்ட ஊரக முகமைப் பணியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணிவகள், தன்னார்வத்தொண்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
திறந்த வெளியில் மலம் கழிக்கும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்ற எனது கனவானது, தற்பொழுது மதுரை மக்களின் கனவாக மாறி முழுமை பெற்றுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் புதுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட நிர்மல் மதுரை, சிறப்பு சுகாதாரப் பொங்கல், அஞ்சல் அட்டை இயக்கம், சுகாதார மேளா, சுகாதார திருவிழா, கட்டடப்பணியாளர் பயிற்சி, சுகாதார யாத்திரை, பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து கழிப்பறை கட்டுதல், பள்ளிகளில் ஓ.டி.எப் வருகைப்பதிவேடு, பேசும் கழிப்பறை (வுயடமiபெ வுழடைநவ)இ பள்ளிக்குழந்தைகள் மூலம் அடம் பிடித்தல் இயக்கம், திறந்த வெளியில் மலம் கழித்தல் எனும் சிறையிலிருந்து விடுதலை, மக்களுடன் மருத்துவர்களின் சுகாதார சந்திப்பு, ஓ.டி.எப் செல்பி மற்றும் ஓ.டி.எப் வரைப்படம் மூலம் கண்காணிப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மதுரை மாவட்டமாக மக்களின் கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட ஓ.டி.எப் பாரோ மீட்டர் கருவியானது ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வைக்கப்படும். இக்கருவியில் 100 சதவீதம் கழிப்பறை அணுகல், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் நடைபெறாத இடம், தொடர் கண்காணிப்பு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத இடம், ஓ.டி.எப் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற நிலைகளை காட்டும். தொடர் கண்காணிப்பின் மூலம் இந்நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். ..3..
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து சுகாதார ஊக்குவிப்பாளர்கள், இயற்கை முன்னவர்கள், தொகுப்பு வழி நடத்துநர்கள் ஓ.டி.எப் நிலையினை எய்திய தீர்மானங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தார்கள்.
கூடுதல் ஆட்சியர் அவர்களால் சுகாதார அளவினை கணக்கீடு செய்வதற்கு உருவாக்கப்பட்ட சிறந்த “ழுனுகு டீயுசுழுஆநுவுநுசு” கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் எஸ்.சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உதவி திட்ட அலுவலர்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எஸ்.பொன்னம்மாள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., இணை இயக்குநர் ஃ மகளிர் திட்ட அலுவலர் க.அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பி.செல்வராஜ், புதுவாழ்வுத்திட்ட மேலாளர் ஆர்.சுபாஷ் பாபுநாத் மங்களம், துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.வி.அர்ஜுன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.