முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

இயேசு கிறிஸ்து எருசலேமில் பவனி சென்ற தினமான நேற்று நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தேவாலங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் சென்றனர். .2016-ம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் உள்ள பிரதான வீதிகளில் இயேசு கிறிஸ்து கழுதை குட்டியின் மேலே உட்கார்ந்து பவனி சென்றார்.. அப்போது அவரை பகுதி மக்கள் யூதருக்கு இராஜவே வாழ்க என்று உறுதி படுத்தி சிறப்பன வரவேற்பு அளித்து வரவேற்று அழைத்து சென்றனர். .. இந்த வரலாற்று மிக்க தினத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினமா்க அனுசரித்து வருகின்றனர்... சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இருபாலரும் ஓசன்னா பாடுவோம், பவனி செல்கிறார் ராசா என்ற பாடலை பாடி சென்றனர். . சேலம் சி.எஸ்.ஐ.இம்மானுவேல் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை தலைமை போதகர் அகிலன் துவக்கி துவக்கி வைத்து ஊர்வலமாக சென்றார்.. இதில் திருமண்டலத்தை உறுப்பினர்கள், திருச்சபையை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆலயத்தில் ஆராதனை செய்யும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்