முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று 2 லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

12 ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது புகழ் மிக்க பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.அதே போல் இந்தாண்டும் குண்டம் விழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் பண்ணா மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஒரு வாரத்துக்கு பிறகு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. பிறகு கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் விஷேச பூஜைகள் நடந்தது.பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குண்டம் விழா  நேற்று செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கியது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்