முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரியமங்கலம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்: தாசில்தார் உதயகுமார் தலைமை நடைபெற்றது

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

செங்கம் கரியமங்கலம் கிராமத்தில் சிறப்புமனுநீதிநாள் நடைபெற்றது. முகாமிற்குதாசில்தார் உதயகுமார் தலைமைதாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறைதாசில்தார் முருகன் சமூகபாதுகாப்புதிட்டதாசில்தார் ரேணுகாஆகியோர் முன்னிலைவகித்தனர். நிலஅளவைஅலுவலர் மோகன்ராஜ் வரவேற்றுபேசினார். இதில் சிறப்புஅழைப்பாளராகசிப்காட் டிஆர்ஒ ஜெககோதிகலந்துகொண்டுமுதியோர் உதவிதொகை இலவசவீட்டுமணைபட்டாகணவனால் கைவிடப்பட்டவர் உதவிதொகைகுடும்பஅட்டைபெயர் சேர்த்தல் நீக்கல் என 165 பயனாளிகளுக்குநலதிட்டஉதவிகளைவழங்கிபேசினார் விழாவில் வருவாய் ஆய்வாளர் கிராமநிர்வாகஅலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்