முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மைக்கூட்டுறவு கடன் சங்கப்பணியாளர்கான பயிற்சி வகுப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      சென்னை

 

சென்னை அடுத்த மாதவரம்பால்பண்ணையில் விவசாயகூட்டுறவு பணியாளர் பயிற்சி நிறுவனம் இயங்கிவருகிறது.

தொடக்கவிழா

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப்பணியாளர்கள், தொடக்கவேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கப்பணியாளர்களாகான 2017-2018 ஆண்டிற்காக பயிற்சி வகுப்பு தொடக்கவிழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் தலைமையில் மாதவரம்பால்பண்ணையில் நடைபெற்றது. பயிற்சி நிலைய முதல்வர் பி.ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் திட்ட விளக்கவுரையற்றனர். தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு துரைஅமைச்சர் செல்லூர்கே.ராஜூ கலந்துக்கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து இதில் கூட்டுறவு சங்ககங்களின் பதிவாளர் ஆர்.ஞானசேகர் உள்ளிட்ட பலர்கலந்துக்கொண்டனர் விழா முடிவில் விரிவுரையாளர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 92 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்;டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்