எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுற்றுலா வழிகாட்டி என்பவர் சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டுமென ஊட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார்.
பயிற்சி முகாம்
நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டியிலுள்ள சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து பேசியதாவது-
நடை, உடை, பாவணை
நமது ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தன்மையுடன் பேச வேண்டும். நம்முடைய நடை, உடை, பாவணையை வைத்துத்தான் சுற்றுலாப் பயணிகள் நம்மை எடைபோடுவார்கள். ஆகையால் சுற்றுலா பயணிகளிடம் எதையும் ஏமாற்றாமல் நல்ல இடங்களையும், நல்ல லாட்ஜ், ஓட்டல்கள் விலைக்கேற்றமாதிரி இருக்கிறது என்பதை எடுத்துக்கூறி அவர்களை திருப்தியடை செய்ய வேண்டும். நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் உங்களை நல்லவரா, கெட்டவரா என்று தெரிந்து கொள்வார்கள். சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்போது அவர்களை இறக்கி விட்டு மட்டும் செல்லாமல் அந்தந்த இடங்களைப் பற்றியும், அங்குள்ள மரம், பூக்களைப் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். சரியான முறைப்படி சுற்றுலா தலங்களை காண்பிக்க வேண்டும்.
31 லட்சம் சுற்றுலாப் பயணிகள்
ஒரு சுற்றுலா வழிகாட்டி என்பவர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நல்ல பேச்சுத்திறன் உள்ளவராகவும், நல்ல அணுகுமுறை உள்ளவராகவும், நீலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும், சேவை மனப்பான்மை உள்ளவராகவும், மாவட்டத்தின் தூதுவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் நமது ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எங்கள் ஊர் பிளாஸ்டிக் இல்லாத ஊர் என்றும், ஆகையால் நீங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை எங்கள் ஊரில் எங்கும் வீசாதீர்கள் என்று எடுத்துக்கூற வேண்டும். ஊர் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆகையால் சுற்றுலாப் பயணிகளுக்கு நமது ஊரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் 1990 ம் ஆண்டு 13.37 லட்சமும், 1995 ம் ஆண்டில் 13.45 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2000ம் ஆண்டில் 15.74 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2005ம் ஆண்டில் 19.29 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2010ம் ஆண்டில் 21.58 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2015ம் ஆண்டில் 29.38 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2016ம் ஆண்டில் 31.16 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு (2017) சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கடமைகள் மற்றும் பொறுப்புகள்
தொடர்ந்து சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் வித்யாசாகர் சுற்றுலா வழிகாட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தார். இரண்டு நாள் நடைபெறும் பயிற்சி முகாமில் சுற்றுலா வழிகாட்டிகளின் கடமைகளும் பொறுப்புகளும், சுற்றுலா வழிகாட்டிகளின் நன்நடத்தை கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள், சுற்றுலா வழிகாட்டிகளின் பேச்சுத்திறன் மற்றும் தகவல் திறன் மேம்பாடு, சேவை மனப்பான்மை, அணுகுமுறை உத்திகள் ஆகியவை பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முகாமில் உதவி சுற்றுலா அலுவலர் துர்கா நீலகிரி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுநர்கள் சங்க தலைவர் முருகன், செயலாளர் பீட்டர் பிரான்சிஸ், பொருளாளர் பியோபி, மலையரசி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுநர் சங்க தலைவர் அகமது கான், செயலாளர் முருகன், பொருளாளர் பிரபு மற்றும் சுற்றுலா வழிகாட்டுநர்கள், பண்டைய பழங்குடியின இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: