எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து உழவர் பெருமக்கள் வாழை சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நேற்று (19.04.2017) வாழை சாகுபடியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வா.சம்பத், தொடங்கி வைத்தார். கருத்தரங்கினை தொடங்கி வைத்த கலெக்டர் பேசியதாவது. தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். அந்த வகையில் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், விற்பனை வாய்ப்புகள் மற்றும் மதிப்பூட்டிய உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்தும் சாகுபடியாளர்கள் மற்றும் வேளாண்மை விஞ்ஞானிகளின் கருத்தரங்கு தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நுகர்வோர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை உற்பத்தி செய்து கொடுப்பதற்க்கு உற்பத்தியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். வாழ சாகுபடியில் நமது சிந்தனை, கண்ணோட்டம் மற்றும் செயல்பாடுகளில் மாறுதல் தோன்ற வேண்டும். சில ஆண்டுகளாக திசு வாழை செடிகளை சாகுபடியில் அதிகப்படுத்தி உள்ளது ஒரு முக்கியமான திருப்பமாகும். மத்திய மாநில அரசுகள் வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அதிக அளவில் காற்று வீசும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயப் பெருமக்கள் பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.சரியான விருப்பமான ரகங்கள் சாகுபடிக்கு தேர்ந்தெடுப்பது வியாபாரம் சிறக்க உதவும். உள்ளூர் சந்தையில் நுகர்வோர் எந்த ரகங்களில் காய்கள் அல்லது பழங்களை விரும்புகிறார்கள் என்று தெரிந்து அந்த ரகங்களின் சாகுபடியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும். இதே போன்று ஏற்றுமதி சந்தைகளில் விற்பனைக்கு ஏற்ற ரகங்கள் எவையென கண்டறிந்து சரியான ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகுந்த ஏற்றம் காணப்படுகிறது. தற்பொழுது வாழை காயாக அல்லது கனியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாழைக்காய் மற்றும் வாழைப்பழத்திற்கு மதிப்பேற்றி பதனிடப்பட்ட பொருட்களான பழச்சாறு, பழக்கூழ், பழ மிட்டாய், ஜாம், உலர்ந்த துண்டுகள், சிப்ஸ், மாவு போன்றவை தயாரித்து விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். வாழை சார்ந்த பல்வேறு பதனிடும் தொழிற்சாலைகள் அமைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கிரரமபுறத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம். வாழை பழங்களில் இருந்து பல்வேறு வகையான பதப்படுத்தப்பட்ட மதிப்பூட்டக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கு உண்டான பயிற்சிகளை தர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயப் பெருமக்களும், வாழை சாகுபடியாளர்களும், ஏனையோரும் இக்கூட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழை சாகுபடியில் பபன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்த கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபு, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜி.அஜீத்தன், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஏ.பி.கருப்பையா, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பேராசிரியர் முனைவர்.கே.சூரியநாதசுந்திரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சார்ந்த விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.