எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் முன்னிலையில், மின்னனு குடும்ப அட்டைகளை(ஸ்மார்ட் கார்டு) வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் முன்னிலையில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம், ஒய்.220, மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் ஆயுதபடை நியாயவிலை கடையில் 323 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். தற்போது 79 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) பெறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், 15 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் பெருவிளை நியாயவிலைக்கடையில் 1,121 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். இதில் 354 நபர்களுக்கு ஸ்மார்டு கார்டு பெறப்பட்டு, 20 நபர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) இன்று வழங்கி, பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் பேசும்போது தெரிவித்ததாவது:- அம்மா அவர்களின் நல்லாசியுடன், மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகைகள் வழங்கி, என்றும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார்கள். இந்தியாவிலேயே, இரண்டாவதாக தமிழ்நாட்டில் தான் மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) மூலம், அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு, அம்மா பல்வேறு முயற்சிகள் எடுத்ததன் அடிப்படையில், இன்று ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள், நியாயவிலை கடைக்கு சென்று, எந்த ஒரு பொருள்கள் வாங்கினாலும், நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியில் குறுஞ்செய்தி (ளுஆளு) வரும். இதன் மூலம், நீங்கள் எந்த பொருட்கள், எந்தளவு வாங்கியுள்ளீர்கள் என்பதை, நீங்களே பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள், வாங்காத பொருட்களுக்கு, வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால், அதனை உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் முகவரி மாற்றம் இருந்தால், றறற.வnpனள.பழஎ.in என்ற இணையதளத்தில், தாங்களே மாற்றி கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அந்தந்த, நியாயவிலை கடையில் வந்து சேரும்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு ழவி மூலம், குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனை, நீங்கள் அந்த நியாயவிலைக் கடைகளில் பதிவேற்றம் செய்து, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒருவேளை ழவி அழித்து விட்டால், இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் (1967) மீண்டும் ழவி அனுப்பி வைக்கப்படும். மேலும், இணைய தளத்தில் சென்று நியாயவிலை கடையில் என்னென்ன பொருட்கள் தற்போது இருப்பு இருக்கிறது என்பதை, நீங்கள் பார்த்து கொள்ள முடியும். இதுவரை, ஆதார் எண் இணைக்காதவர்கள், உடனடியாக ஆதார் எண்ணை இணைத்து, ஸ்மார்ட் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று, பயன்பெறுமாறும், 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி, தற்போது நமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காகவும், குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணையில் 48 அடி தண்ணீர் இருந்தால், எந்தளவு குடிநீர் வழங்கப்படுமோ, அதைபோல், தற்போது 2 அடி தண்ணீர் உள்ளபோதிலும், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்கிட, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஓரளவு குடிநீர் பற்றாகுறையினை தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் மினரல் வாட்டர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அப்போது, அதற்கான திட்ட அறிக்கையினை தயாரித்து தரும்பட்சத்தில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம், அக்டோபர் இமயம் மற்றும் சக்தி மகளிர்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவிகளை (பணம் எடுக்கும் ரசீது) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சின்னம்மாள், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பி. இராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் (ஆயுதபடை) சண்டீஸ்வரன், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் கோலப்பன், கனகராஜன், அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், நாஞ்சில் சந்திரன், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆர். மோஷிதயான், அசோகன், செல்வகுமார், காஜா, தங்கம், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.