எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் முன்னிலையில், மின்னனு குடும்ப அட்டைகளை(ஸ்மார்ட் கார்டு) வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் முன்னிலையில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம், ஒய்.220, மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் ஆயுதபடை நியாயவிலை கடையில் 323 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். தற்போது 79 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) பெறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், 15 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் பெருவிளை நியாயவிலைக்கடையில் 1,121 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். இதில் 354 நபர்களுக்கு ஸ்மார்டு கார்டு பெறப்பட்டு, 20 நபர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) இன்று வழங்கி, பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் பேசும்போது தெரிவித்ததாவது:- அம்மா அவர்களின் நல்லாசியுடன், மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகைகள் வழங்கி, என்றும் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார்கள். இந்தியாவிலேயே, இரண்டாவதாக தமிழ்நாட்டில் தான் மின்னனு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) மூலம், அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு, அம்மா பல்வேறு முயற்சிகள் எடுத்ததன் அடிப்படையில், இன்று ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள், நியாயவிலை கடைக்கு சென்று, எந்த ஒரு பொருள்கள் வாங்கினாலும், நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியில் குறுஞ்செய்தி (ளுஆளு) வரும். இதன் மூலம், நீங்கள் எந்த பொருட்கள், எந்தளவு வாங்கியுள்ளீர்கள் என்பதை, நீங்களே பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள், வாங்காத பொருட்களுக்கு, வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால், அதனை உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் முகவரி மாற்றம் இருந்தால், றறற.வnpனள.பழஎ.in என்ற இணையதளத்தில், தாங்களே மாற்றி கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அந்தந்த, நியாயவிலை கடையில் வந்து சேரும்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு ழவி மூலம், குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனை, நீங்கள் அந்த நியாயவிலைக் கடைகளில் பதிவேற்றம் செய்து, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒருவேளை ழவி அழித்து விட்டால், இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் (1967) மீண்டும் ழவி அனுப்பி வைக்கப்படும். மேலும், இணைய தளத்தில் சென்று நியாயவிலை கடையில் என்னென்ன பொருட்கள் தற்போது இருப்பு இருக்கிறது என்பதை, நீங்கள் பார்த்து கொள்ள முடியும். இதுவரை, ஆதார் எண் இணைக்காதவர்கள், உடனடியாக ஆதார் எண்ணை இணைத்து, ஸ்மார்ட் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று, பயன்பெறுமாறும், 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி, தற்போது நமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காகவும், குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணையில் 48 அடி தண்ணீர் இருந்தால், எந்தளவு குடிநீர் வழங்கப்படுமோ, அதைபோல், தற்போது 2 அடி தண்ணீர் உள்ளபோதிலும், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்கிட, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஓரளவு குடிநீர் பற்றாகுறையினை தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் மினரல் வாட்டர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அப்போது, அதற்கான திட்ட அறிக்கையினை தயாரித்து தரும்பட்சத்தில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம், அக்டோபர் இமயம் மற்றும் சக்தி மகளிர்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவிகளை (பணம் எடுக்கும் ரசீது) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சின்னம்மாள், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பி. இராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் (ஆயுதபடை) சண்டீஸ்வரன், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் கோலப்பன், கனகராஜன், அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், நாஞ்சில் சந்திரன், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆர். மோஷிதயான், அசோகன், செல்வகுமார், காஜா, தங்கம், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி