எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில்; மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட முன்னோடி வங்கியால் தயாரிக்கப்பட்ட 2017-2018-ஆம் ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட வங்கியாளர்களுக்கான கடன் திட்ட கையேட்டினை வெளியிட்டார். தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோருக்கான கடனுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கி திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:-மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது மொத்தம் 3465.44 கோடிக்கு முன்னுரிமைக் கடன்களுக்கு அனைத்து வங்கிகளுக்கும் (பொதுத்துறை, தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார கிராம வங்கிகள்) தனித்தனியே இலக்கு நிர்ணயிக்கப்;பட்டுள்ளது. இந்த தொகையானது சென்ற ஆண்டிற்கான கடன் திட்ட இலக்குகளைக் காட்டிலும் 10.03 சதவிகிதம் அதிகம். நமது மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் அதிகபட்சமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்களுக்கு ரூ.2250.15 கோடி (64.93 சதவீதம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறு மற்றும் குறுந்தொழிற்களுக்கான கடன்களுக்கு ரூ.162.33 கோடியும், கல்விக் கடன்களுக்கு ரூ.360.00 கோடியும், வீட்டு வசதிக் கடன்களுக்கு ரூ.372.00 கோடியும், ஏற்றுமதி கடன்களுக்கு ரூ.21.00 கோடியும், புதுப்பிக்கக் கூடிய (எரிசக்தி) கடன்களுக்கு ரூ.28.88 கோடியும், சமூக அடிப்படைக் கட்டமைப்பு கடன்களுக்கு ரூ.47.03 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.224.05 கோடியும் என மொத்தம் ரூ.1215.29 கோடி மதிப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
இதுதவிர, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2016-17 -ஆம் ஆண்டில் 93 நபர்களுக்கு ரூ.42.95 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.172 இலட்சத்திற்கான புதிய திட்டங்கள் தொடங்க வங்கிகளால் கடன் வழங்;கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பான வகையில் நிறைவேற்றுவதில் முதலிடம் வகித்த இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இரண்டாம் இடம் வகித்த யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் மூன்றாம் இடம் வகித்த இந்தியன் வங்கி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
அதே போல, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2016-17 -ஆம் ஆண்டில் 27 நபர்களுக்கு ரூ.192.26 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய ரூ.769 லட்சத்திற்கான புதிய கடன் திட்டங்கள் வங்கிகளால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பான வகையில் நிறைவேற்றுவதில் முதலிடம் வகித்த யூனியன் பாங்க் ஆப் இந்தியா,இரண்டாம் இடம் வகித்த இந்தியன் வங்கி மற்றும் மூன்றாம் இடம் வகித்த இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
மேலும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2016-17 -ஆம் ஆண்டில் 42 நபர்களுக்கு ரூ.79.52 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய கடன் திட்டங்களுக்கு வங்கிகளால் கடன் வழங்;கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பான வகையில் நிறைவேற்றுவதில் முதலிடம் வகித்த இந்தியன் வங்கி, இரண்டாம் இடம் வகித்த கார்பரேஷன் வங்கி மற்றும் மூன்றாம் இடம் வகித்த சிண்டிகேட் வங்கி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், யு.ஒய்.இ.ஜி.பி, பி.எம்.ஐp.பி மற்றும் நீட்ஸ் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாவட்ட தொழில் மையத்தோடு இணைந்து சிறப்பாக செயல்பட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுரேஸ்பாபு அவர்களுக்கும் உடனுக்குடன் வங்கிக் கடன் பெறுவோருக்கு உரிய பயிற்சிவழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய தொழிற் பயிற்சி மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சியாமளநாதன் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.மாரியம்மாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், சுரேஸ்பாபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், ராமநாதபுரம் கிளை மேலாளர் குணசேகரன்;, பாங்க் ஆப் இந்திய கிளை மேலாளர் அன்பு இளங்கோ, சிண்டிகேட் வங்கி மேலாளர் நாராயணன் இந்தியன் வங்கி பாரதிநகர் கிளை மேலாளர் ரகு மற்றும் பல்வேறு வங்கி கிளை மேலாளர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.