எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அ தி.மு.க.வில் பிரிந்த இரண்டு அணிகளும் ஒன்று சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி அணியில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் நாளை 24–ந்தேதி (திங்கட்கிழமை) அ தி.மு.க. தலைமை கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.இரண்டு அணியிலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் கட்சியை இணைத்து செல்லவும், ஜெயலலிதாவின் ஆட்சி எந்தவித இடையூறுமின்றி தொடரும் வகையிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் கே.பி. முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், மைத்ரேயன் எம்.பி., பாண்டியராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரு அணி குழுவினரும் வருகிற நாளை 24-ந்தேதி (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய அம்சங்கள் பற்றி இரு அணியினருமே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி. தினகரனும் ராஜினாமா செய்து கடிதம் கொடுக்க வேண்டும்.பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் என்று தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலங்களை வாபஸ் பெற வேண்டும். ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை ஓ.பன்னீர் செல்வம் வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை தொடங்குகிறது. நிபந்தனைகளை தளர்த்தினால் மட்டுமே தீர்வு எட்டும் சூழ்நிலை உருவாகும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும்.
ஒற்றுமையுடன் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். 4 ஆண்டுகள் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதன் பின்னரும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம். எனவே அந்த வகையில் பேச்சுவார்த்தை அமையும் என்று தெரிகிறது.எனக்கு பின்னாலும் 100 ஆண்டு காலம் அ தி.மு.க. நீடித்து நிலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் கட்சியை சிறப்பான முறையிலும், ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தி கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தார். எனவே தான் 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி (அ தி.மு.க.) மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாற்றை ஜெயலலிதா ஏற்படுத்தினார்.பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளை கைப்பற்றி இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சி என்ற சாதனையை படைத்தார் ஜெயலலிதா. எனவே எத்தனையோ சோதனை, கஷ்டங்களை எல்லாம் தாங்கி கட்சியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று தொண்டர்களுக்கு பெருமையை தேடித் தந்தார் ஜெயலலிதாஎனவே அவர் வளர்த்த இயக்கத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஆட்சி தொடரவும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கவும் உறுதிப்பூண்டு செயல்படுவது தான் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு 24–ந்தேதி துவங்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வெற்றி பாதையில் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இருந்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்.அதற்கு முன்னதாக அந்த குழுவில் என்னென்ன பேசவேண்டும்? என்பது குறித்து ஆலோசிப்பார்கள். அதற்கு முன்னால் நிபந்தனைகளை பேசுவது சரியாக இருக்காது. விரைவில் நல்லது நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.