எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை,திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு,பழவேற்காடு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழாவினையொட்டி கருத்தரங்கம்,கண்காட்சி,பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான கட்டுரை,பேச்சு,கதை கூறுதல்,ஓவியப்போட்டிகள் அதற்கான அதற்கான பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.
பாரம்பரியமிக்க நூலகம்
பழவேற்காட்டில் உள்ள நூலகம் 1958 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு பக்தவச்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும். 59 வருடங்கள் பழமையான இந்த நூலகம் இந்நாள் வரையில் கிளை நூலகமாக செயல்பட்டு வருகின்றது.பழவேற்காட்டில் வசித்த சுப்பிரமணியச் செட்டியார் என்ற கொடையாளர் நூலகத்திற்க்கென அளித்த இடத்தில் தற்போதைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு மேல் மாடியிலும் நூலகம் மற்றும் நூல்கள் குறிப்புதவிக்கூடம் இயங்கி வருகின்றது.மேலும் நூலகத்திற்க்கு வருவோர் எண்ணிக்கையை கூட்டவும்,பள்ளி மாணவர்களின் கணினி அறிவினை வளர்த்துக்கொள்ளவும் நூலகத்தின் தனியறை ஒன்றில் இணையதள சேவை மையமும்,கணினி நகல் பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.வாசகர் வட்ட குழுவின் மூலம் பல்வேறு வளர்ச்சிபணிகள் இங்கு நடைப்பெற்று வருகின்றது.
உலக புத்தக தினம்
ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனை பழவேற்காடு கிளை நூலகம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நூலகர் ஆனந்தன் மேற்பார்வையில் வாசகர் வட்ட குழுவின் மூலம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவிற்கென இளைஞர்களிடையே வாசிக்கும் பழகத்தை ஏற்படுத்தவும்,நூலகத்திற்க்கு மாணவர்களை வரவழைக்கும் நோக்கில் கட்டுரை,பேச்சு,ஓவியம்,கதை கூறுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.அரிய புத்தங்களை கொண்ட புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.சிறப்பு வாய்ந்த பிரமுகர்களைக் கொண்டு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
கருத்தரங்கத்தில் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா,எழுத்தாளர் தூரிகை தூயவன் ஆகியோர் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் கவிஞர் அமரகவி,கிரினியோ-புலிகட் கள இயக்குநர் மீராஷா ஆகியோர் பேச்சுப்போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கி கவிசொற்கள் மொழிந்தனர். முன்னாள் மீஞ்சூர் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சுமித்ராகுமார்,பழவேற்காடு ஜம்போபேக் மேலாளர் சதாசிவம் ஆகியோர் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.பொன்னேரி மனவளக்கலை மன்ற பேராசிரியர் தசரதன்,பழவேற்காடு ஜ.சு.அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அகத்தியன்,புலிகட் நேஷனல் மெட்ரிக் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவிசந்திரன் ஆகியோர் கதை கூறுதல் போட்டியில் பரிசுப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உலக புத்தக தின சாரம்சத்தை விளக்கினர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன் கலந்துக்கொண்டார்.பழவேற்காடு நூலக வாசகர் வட்டத்தலைவர் சம்பத்குமார்,துணைத்தலைவர் ஆசிரியர் ஆர்.பி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.பழவேற்காடு கிளை நூலகர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். நூலகப்பணியாளர் முருகன் நன்றிக்கூறினார். மேலும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் துரை.மகேந்திரன் உள்ளிட்டோர்,தன்னார்வலர்கள்,இளைஞர்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.