எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசு விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''தமிழகத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி கலன்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டப்பகுதிகளில் டி.என். ஈ.பி. மூலம் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தை விவசாய நிலங்கள் மீது மிகப்பெரிய EB டவர்லைன் அமைத்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் மின்சாரத்தை சிறு, குறு விவசாய நிலங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்துக் கொண்டு செல்கின்றன.
உதாரணத்திற்கு தப்பக்குண்டுவிலிருந்து அனைக்கடவு வரை, அனைக்கடவுலிருந்து ராசிப்பாளையம் வரை, ராசிப்பாளையத்திலிருந்து பல பாதைகளாக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாலவாடி வரை என பல பகுதிகளின் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக டவர் லைன்கள் அமைத்து திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தின் அளவு 52 மீட்டர் அகலம். இந்த மின்பாதை செல்லும் 52 மீட்டர் அகல நிலத்தில் எவ்வித விவசாயம் நடைபெறக் கூடாது, கட்டுமானம் கூடாது, அந்நிலத்தில் ஆழ்துளை கிணறும் அமைக்கக் கூடாது. இவ்வாறு கட்டுப்பாட்டோடு செயல்பட்டு வரும் இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாகின்றன. உதாரணத்திற்கு திருப்பூர் ராசிப்பாளையம் முதல் பாலவாடி வரை உள்ள 184 கி.மீ. தூரத்திற்கு மின்பாதை அமைத்திருப்பதால் சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாழாகின்றன. உயர் அழுத்த மின்சார கோபுரங்களினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த திட்டப்பாதையில் பயிர் செய்ய கட்டுப்பாடு உள்ளது, நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது, விவசாய நிலங்கள் துண்டாடப்படுகின்றது, நிலத்திற்கான வழி உரிமையில் மோசடி நடைபெறுகிறது போன்ற பல்வேறு காரணங்களால் மின்பாதைகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு - மின்பாதைகள் அமைத்து மின் கோபுரங்கள் வழியாக மின்சாரத்தை எடுத்துச்செல்வதற்காக பதிலாக சாலை ஓரமாக கேபிள்கள் பதித்து மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
மேலும் மின்கடவுத் திட்டங்களுக்காக விவசாயிகளிடம் நிலம் வாங்கும் போது அவர்களிடம் முழு ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, அவர்களின் நிலத்திற்கு சட்டப்படி, நியாயமான, உரிய இழப்பீடு கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு மின் கடவுத்திட்டத்தையும் தொடங்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தினை அனுமதித்திடக் கூடாது. முக்கியமாக இத்திட்டத்தால் பாதிப்பிற்குள்ளாகும் நில உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியினை இழப்பீடாக நிர்ணயம் செய்து அதனை தனியாக அறிவிக்க வேண்டும். மேலும் கிணறு, ஆழ்துளை கிணறு, வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் இருக்கும் பகுதிகளை உறுதியாக தவிர்த்து மின்கடவு திட்டப்பாதைகளை வகுத்திட வேண்டும்.
ஏற்கெனவே நகரங்களில் மின்கடவு திட்டத்திற்கு மின்சார கேபிள் பயன்படுத்தப்படுவதால் அதனையே கிராமப்புறப் பகுதிகளிலும் செயல்படுத்திட சாலையோர பசுமை வழித்திட்டங்களை பயன்படுத்திட வேண்டும். எனவே தமிழக அரசு தமிழகத்தில் விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு அவர்களின் ஒருங்கிணைந்த கருத்தை கேட்டறிந்த பிறகு, அவர்களின் முழு சம்மதம் கிடைத்தால் மட்டுமே அதற்கேற்றவாறு மின்கடவுத் திட்டத்தை எப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்து, நிறைவேற்ற வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.