எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் கிராமம் புலிவலம் ஸ்ரீ மாதர் பாண்டியம்மன் கோவில் திடலில் நேற்று(26.04.2017) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. 1187 பயனாளிகளுக்கு ரூபாய் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 637 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உதவித்தொகை
இம்முகாமில் முதிர்கன்னி உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 333 நபர்களுக்கு ரூபாய் 17 இலட்சத்து ஆயிரத்து 350 மதிப்பில் கல்வி உதவித்தொகை, 83 நபர்களுக்கு ரூபாய் 7 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 56 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 2 நபர்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 5000 மதிப்பில் விபத்து நிவாரண உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
388 நபர்களுக்கு புதிய மிண்ணனு குடும்ப அட்டை வழங்குதல், திருமண உதவித்தொகை வழங்குதல், ஆதரவற்ற விதவைச் சான்று, பட்டா மாற்றம் செய்து சிட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாற்றம், தேசி தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் மல்லிகை பதியங்கன்றுகள், இட்லிபூ பதியங்கன்றுகள், பாலித்தின் விரிப்பு மற்றும் அறுவடை கூடை, விசைத்தெளிப்பான், விவசாய கருவிகள் விளக்கு பொறி வழங்குதல், பாரத பிரதமரின் பாசன விவசாயி திட்டத்தின் கீழ் 50 நபர்களுக்கு ரூபாய் 15 இலட்சத்து 67 ஆயிரத்து 996 நுண்ணீர் பாசன மான்யம் வழங்குதல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி 4 நபர்களுக்கு வழங்குதல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 7 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் வங்கிக்கடன் மற்றம் தனிநபர் கடன் என மொத்தம் 1187 பயனாளிகளுக்கு ரூபாய் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 637 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. பேசியதாவது: தமிழக அரசின் திட்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர் புறங்களில் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மூலம் அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று ஏழை மக்களின் நிலையை அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஒரு வார காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கி வருகின்றார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 சதவீதம் ஊனமுற்றோர்க்கான அடையாள அட்டை இருந்தால் அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்படும். பொருளாதார கடன், உபகரணங்கள் போன்ற கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. சமுகநலத்துறையின் சார்பில் திருமணநிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண்குழந்கைகளை படிக்க வைக்க உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைந்த அளவில் நீரில் அதிக அளவு மகசூல் செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கர்ப்;பிணிப்பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவியை தமிழக அரசு ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இத்திட்டங்கள் ஏழை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்தை அரசு மருத்துவமனைகளில் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைநல பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.
பட்டா மாற்றம் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 198 அரசு இ-சேவை மையங்கள் உள்ளன. இம்மையத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவு செய்தால் தங்களது அழைபேசிக்கு(ஊநடட Phழநெ) குறுஞ்செய்தி அனுப்பப்டும் அதற்கு பின் பட்டா மாற்றம் ஆணை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கணினி மையத்தில் சாதிச்சான்று, வருமானச்சான்று என பல்வேறு சான்றுகள் பெற்றுக் கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமுக நலத்துறையின் கீழ் திருமண நிதியுதவியும் ஆன்லைன்லில் பதிவு செய்யப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சுமார்ட் கார்டு அதாவது வங்கி அட்டை போன்று குடும்ப அட்டைக்கு பதிலாக வழங்கப்படுகிறது. தங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தவுடன் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.
பெண் கல்வி ஊக்குவிக்க விலையில்லா பாடப்புத்தகம், உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி ஆகியவை வழங்கப்படுகிறது. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஊராட்சி, பேருராட்சி, நகராட்சிகளில் குடிநீh,; தெருவிளக்கு, சிறுபாலம், போன்ற வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. பேசினார்.
இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சண்முகராஜசேகரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.