எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்;றாம்பள்ளி வட்டம் நாயனசெருவு கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன்.முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் சச்சிதானந்தன் வரவேற்புரையாற்றினார்.
நடவடிக்கை
இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேசியதாவது:-பொதுமக்களை தேடி அரசு நிர்வாகமே அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாதம் தோறும் நடைப்பெறுகிறது. அதனடிப்படையில் இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்பாக இன்று நடைபெறுகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான உணவு உடை மற்றும் இருப்பிடம் இவற்றிற்கு அரசு உத்திரவாதம் அளித்து மக்களுக்கு வழங்கி வருகிறது. அரசால் தற்போது இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் சரியான அளவு உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. 5 பேர் கொண்ட குடும்;பத்திற்கு 20 கிலோ அரிசியும் அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசியும் தேவையான அளவு 5கிலோ வரை கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தற்போது பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பொதுதகவல் கணக்கெடுப்பின்படி வீடில்லாத அனைவருக்கும் வீடுகளும் தமிழக முதலமைச்சரின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்படுகிறது.
உணவு உற்பத்தியை வழங்கி வரும் விவசாயிகளின் வாழ்க்கை பொருளாதாரத்தை பாதுகாக்கும் பணிகளையும் அரசு செய்து வருகிறது. அதனடிப்படையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரண நிதியுதவிகளை வழங்கியுள்ளது. மேலும் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாயம் குறைந்துள்ளது. இவற்றை கழைய அரசு குறைந்த நீரை கொண்டு விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு அரசு முழு மான்யத்துடன் சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி ஊக்குவித்து வருகிறது இவற்றை இப்பகுதிகளை சார்ந்த விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.
வெயில் தாக்கம்
தற்போது கோடைகாலத்தினால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் ஏற்கனவே பருவமழை பொய்த்துப்போன காரணத்தினாலும் வறட்சி அதிகமாக நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் குடிநீர் போதிய அளவு கிடைக்கிறதா என்பதை அரசு நிர்வாகம் உறுதி செய்து கொள்கிறது. இதனை அரசாங்கத்தின் கடமையாக மட்டுமே பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து கிடைக்கும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கணியம்பாடி வட்டாரத்தில் நாகநதிபுணரமைப்பு திட்டத்தின் கீழ் நீர் வறத்து கால்வாய்களில் நிலத்தடி நீராத்தினை பெருக்கும் வகையில் மழைநீரை 10 அடி நீளம் மற்றும் 3அடி அகலம் கொண்ட உரைகிணற்றில் வழியாக சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அடுத்தகட்டமாக நாட்றாம்பள்ளி கிராம பகுதிகளில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
.இவ்விழாவில் வருவாய்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.5,41,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.2,89,388- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் ரூ.32,910- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக 7 பயனாளிகளுக்கு பிரதமந்திரியின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் ரூ11,90,000ஃ- மதிப்பீட்டில் வீடுகளுக்கான சாவிகளையும் மேலும் வாரிசு சான்றிதழ். சாதிசான்றிதழ், சிறுகுறு விவசாயிகள் சான்று மற்றும் மின்னணு குடும்ப அட்டை என ஆக மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தி 53ஆயிரத்தி 798- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி, உதவி ஆணையர் கலால் (பொ) அப்துல்முனிர், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, துணை இயக்குநர் (கால்நடை) மரு.ராஜேந்திரன், இணை இயக்குநர் வேளாண்மை(பொ) வாசுதேவரெட்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு.திருலோகன், சமூக நல விரிவு அலுவலர் மலர்கொடி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரஸ்வதி, தனிவட்டாட்சியர் பிரபுகணேஷ் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.