எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு மற்றும் ஐhர்தான் கொல்லை ஊராட்சி மலைகிராம பகுதிகளை சார்ந்தவர்களுக்கு பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் நடைப்பெற்ற விழாவில் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மலைவாழ் ஐhதிசான்றிதழ்களையும், 10 முதியோர்களுக்கு முதியோர் உதவிதொகைகளையும், 10 விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் விசைதெளிப்பான்களையும், 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டியையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் 2 பயனாளிகளுக்கும், 4 பயனாளிகளுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளுக்கான நான்காம் கட்ட பணிநிறைவு காசோலையினையும் மகளிர் திட்டம் மூலம் 59 மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு 73 இலட்சம் மதிப்பிலான வங்கிகடனுதவிகளையும் மொத்தம் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்.
ஊக்குவிப்பு
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்த தமிழக முதல்வர் அம்மா ஆசியுடன் செயல்படும் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பெற்றோர்களின் சுமையை குறைத்திடும் வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகள் கல்வியில் தலைசிறந்து விளங்கவும் இலவச கல்வியையும் தமிழகத்தில் வழங்கி குழந்தைகளுக்கு கல்வி நாட்டத்தை ஏற்படுத்தியவர் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ளார்கள். உயர் பதவிகளில் முதல் முன்னுரிமை மலைவாழ் மக்களுக்குத்தான் இந்த வாய்ப்பை மிக குறைந்த அளவே இந்த வகுப்பை சார்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் நமது மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியின் நன்மையை உணர்ந்து நன்றாக கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்தி கொண்டு நன்றாக படித்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசு உயர் பதவிகளில் இடம்பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள தாய்மார்கள் இதனை உணர்ந்து தங்களுடைய குழந்தைகளை ஒரு குறிக்கோளோடு எதிர்காலத்தை அமைத்துகொள்ள வழிகாட்ட வேண்டும்.
பீஞ்சமந்தை, பலாம்பட்டு மற்றும் ஐhர்தான் கொல்லை ஊராட்சி மலைகிராம பகுதிகளை சார்ந்த மக்கள் 3 கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளது என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள் அவற்றை உடனடியாக முறைபடுத்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையும் தெரியபடுத்தி உள்ளீர்கள் இவற்றை போர்கால அடிப்படையில் தீர்க்க ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மலை பகுதகளில் சாலை வசதியினை செய்ய வேண்டும். மலை பகுதிகளில் சாலைவசதிகள் அமைப்பதற்கு உடனடியாக எவ்வளவு நிதிவேண்டுமானலும் தமிழக அரசிடமிருந்து பெற்றுத்தர முடியும். ஆனால் வனபகுதிகளில் சாலை வசதிகள் அமைக்க இந்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில்தான் பல்வேறு சட்டசிக்கல் நிலவுகிறது இதனால்தான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது பல்வேறு தொடர் நடவடிக்கையின் காரணமாக இந்த பீஞ்சமந்தை மலைகிராம வனச்சாலை இந்த வருட இறுதிக்குள் தார்சாலையாக மாற்ற விரைவில் ஆணை கிடைக்கும் தருவாயில் உள்ளது என்பதை இப்பகுதி மக்களுக்கு நான் தெரிவிக்கிறேன். இன்று சாதிசான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன். ஆவின் தலைவர் த.வேலழகன், அணைக்கட்டு வட்டாட்சியர் உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், நளன்கில்லி, அமிர்தி வனசரகர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.