எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பார்வையிட கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
வளர்ச்சிப் பணிகள் குறித்து
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் தாமிரபரணி ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு (சம்ப்) மேலக்கல்லூர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஒன்றியத்தை சார்ந்த 170 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், முக்கூடல் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் ரூ.90 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள், சேரன்மகாதேவி அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.2.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஆகியவைகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
7859 பணிகள் நிறைவு
திருநெல்வேலி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செய்யப்பட்டு வரும் பணிகள் பார்வையிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளில் 2016-2017-ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் 15 பணிகள் ரூ.13.80 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.11.32 கோடி மதிப்பில் 9427 தனி நபர் இல்ல கழிப்பிடம் கட்டும் பணிகளில் 7859 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்ட பணிகள்
குடிநீர் வடிகால் வாரியம் நகரக் கோட்டத்தின் மூலம் மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 170 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.32.40 கோடி செலவில் தாமிரபரணி ஆற்றில் மேலக்கல்லூர் பகுதியில் உறிஞ்சு கிணறு அமைத்து நீர் சேகரித்து 31 தரைமட்டத் தொட்டிகள் 31 மேல்நிலைத்தொட்டிகள் அமைத்து 135570 மக்களுக்கு குடி நீர் வழங்கும் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறத. ஜுன் 2017 பணிகள் முடிக்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருநெல்வேலி பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் புணரமைப்புத்திட்டத்தின் மூலம் 20 பணிகள் ரூ.184.20 இலட்சத்திலும், பேரிடர் நிவாரண திட்டத்தில் 59 பணிகள் 332.93 இலட்சத்திலும் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் பணிகள் 148 பணிகள் ரூ.111.95 இலட்சத்திலும் என மொத்தம் 227 பணிகள் 629.08 இலட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், புதிய குடிநீர் திட்டப்பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் (நகரம்) நாராயணன், (பராமரிப்பு) பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(மு.கூபொ.) வெ.சீனிவாசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ஜோதி முருகன், வாசுதேவன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியம், முகமது அலி ஜின்னா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.