முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதி்முக புரட்சி தலைவி அம்மா சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

செஞ்சியில் புரட்சி தலைவி அம்மா அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலர் டாக்டர் இரா.இலட்சுமணன் வெள்ளி அன்று திறந்து வைத்தார்.

 நீர்.மோர்.பழங்கள்

செஞ்சி மற்றும் ஆலம்பூண்டி, அப்பம்பட்டு உள்ளிட்ட இடங்களில் புரட்சி தலைவி அம்மா அதிமுக சார்பில் மாவட்ட செயலர் டாக்டர் இரா.இலட்சுமணன் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மற்றம் மோர் உள்ளிட்ட பழங்களை வழங்கினார்.செஞ்சி கூட்டு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.ரங்கநாதன், நகர அவைத்தலைவர் கராத்தேபசுபதி, மாவட்ட மாணவரணி செயலர் இராம.சரவணன், வழக்குரைஞர் சுரேஷ், கூட்டுறவு பால் சங்க தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கணேசன், ரவி, வேலு, பாஷா, ஓவியர்குமார், பென்னகர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்