எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஜோலார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 2017 ஆம் ஆண்டிற்கான கோடை விழா வரும் 27.05.2017 மற்றும் 28.05.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைப்பது குறித்து சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலை ஓட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் வணிகவரி மற்றும பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது:
வேலூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரி மலையில் வருடந்தோறும் நடத்தப்படும் கோடை விழா இந்த ஆண்டு மே மாதம் 27.05.2017 மற்றும் 28.05.2017 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் சுற்றுலாத்துறை, வணிகவரித்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டைவிட மிகசிறப்பாக செய்யபடவேண்டும் ஆகவே சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணியினை சிறப்பாக செய்திட வேண்டும். இந்த வருடம் பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்திட சென்னையிலிருந்து தேவா இசை குழுவினரின் ; இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளது. மேலும் சின்ன திரை நடிகர்களின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளது பொதுமக்கள் ஏலகிரிமலைக்கு சிறமமின்றி வந்துசெல்ல வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டதற்கு இவ்விழாவிற்கு 60 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் திருப்பத்தூரில் இருந்து 35 பேருந்துகள் வேலூரில் இருந்து 5 பேருந்துகள் வாணியம்பாடியில் இருந்து 5 பேருந்துகள் ஆம்பூரிலிருந்து 5 பேருந்துகள ;மற்றும் பொன்னேரி மலை அடிவாரத்திலிருந்து சிறிய பேருந்துகள் 10 என 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தெரிவித்தார். மேலும் செய்தி துறையின் மின்னனு வாகனத்தின் மூலம் தமிழநாடு அரசின் சாதனை விளக்க வீடியோ படகாட்சிகள் நடத்திடவும் வணிகவரித்துறை அமைச்சர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர் கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்திட துணை இயக்குநர் பொது சுகாதாரம் அவர்களிடமும், காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும்,; அனைத்து துறைகளின் பல்துறை விளக்க கண்காட்சிகளை அமைத்திட அரங்குகள் அமைக்கும் பணிகளை கண்காணிக்கும் மகளிர் திட்ட அலுவலரிடமும், வேளாண் துறை மூலம் செய்யப்படும் மலர்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சி பணிகளை செய்திடும் இணை இயக்குநர் வேளாண்மை அவர்களிடமும், நாய்கள் கண்காட்சி பணிகளை ஏற்பாடு செய்யும் கால்நடை துறை அலுவலரிடமும் கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை மற்ற மாவட்டத்தில் இருந்து அதிகப்படியாக கழிப்பறைகள் அமைத்திட நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அவர்களிடமும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தும் விதமாக கபடி போட்டிகள். மராத்தான் ஓட்ட பந்தயம், மலை ஏறும் போட்டி போன்ற போட்டிகளை மேற்கொள்ளவும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களிடமும், பொதுமக்கள் படகு சவாரியை மேற்கொள்ளவும் படகுகளை பாதுகாப்பாக இயக்கவும் ஊரக வளர்ச்சி அலுவலர்களிடமும், சாலைகளை சிறப்பாக பராமரிக்க நெடுஞ்சாலை பொறியாளர்களிடமும் மற்றும்; அனைத்து துறை அலுவலர்களிடம் தங்களின் துறைகளின் சார்பாக செய்யப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்து கோடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாகவும் விரைந்து முடித்திட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்திரவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு விழா மேடை அமைக்கும் பணிகளையும் பல்வேறு துறைகளின் சார்பாக அமைக்கப்படும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகளையும் பூங்கா செப்பணிடும் பணிகளையும் படகு இல்லத்தில் உள்ள வசதிகளையும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, ஆவின் தலைவர் த.வேலழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டீ (வளர்ச்சி), திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இணை இயக்குநர் மருத்துவம் கலிவரதன், இணை இயக்குநர் வேளாண்மை வாசுதேவரெட்டி (பொ), ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஐவேலு துணை இயக்குநர் சுகாதாரம் தேவபார்த்தசாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ரமேஷ,; துணை இயக்குநர் தோட்டகலை பொன்னு, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், ஜோலார்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.ரமேஷ்மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.