எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாற்றுதிறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த மான்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு அறிவித்து செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
பல்வேறு திட்டங்கள்
தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலவேறு திட்டங்களை அறிவித்து வெகு சிறப்பாக செயல்படுத்தி, 24 மணி நேரமும் கண்துஞ்சாது தமிழக மக்களின், ஏழை, எளியவர்களின் துயர்துடைக்க அயராது உழைத்து கொண்டுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. மாற்றுதிறனாளிகளின் கல்விவளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பயிலும் மாற்றுதிறனாளி மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்து பயன் பெறும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை, அரசு மறறும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கும், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவ, மாணவியருக்கு அரசு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெறுவோர்க்கு ரூ.50,000 –மும், 2ம் இடத்திற்கு ரூ.30 ஆயிரம், 3ம் இடத்திற்கு ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படுகிறது மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாணவ. மாணவியர்க்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மாற்றுதிறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி வளர்ச்சியில சிறந்து விளங்கிட அதன் முலம் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவிடும் வகையில் அமைந்துள்ள முத்தாய்ப்பான திட்டங்களாகும்.
கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட மாற்றுதிறனாளிகள் வேலைவாய்ப்பில் இடம் பெற மாற்றுதிறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குவதை கண்கானித்திட ஒன்றை அமைத்துள்ளார்கள் மான்புமிகு முதல்வர் இவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட பல்வேறு என்னிலடங்கா திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருவாரூர் மாவட்ட அளவில் மாற்று திறனாளிகளுக்கு செயல்படுத்த பட்ட நலத்திட்டங்களை விரிவாக காண்போம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவர் மாற்றுத்திறனின் தன்மை மற்றும் சதவீதத்திற்கு ஏற்ப ரூபாய் கோடிக்கு மேலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 27 ஆயிரத்து 880 நபர்களுக்கு மாற்றுத்திறாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இலவச பேருந்து பயணச்சலுகை 482 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மூன்றுச்சக்கர வண்டி,மடக்கு சக்கர நாற்காலி , இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், முடநீக்கு சாதனம்,ஊன்றுகோல் , செயற்கை கை, செயற்கை கால்,நவீன செயற்கை கால்,காதொலிக்கருவி,நவீன காதொலிக்கருவி, மடக்குக் குச்சி,கருப்புக் கண்ணாடி, பிரெயிலி கைகடிகாரம், பேசும் கைகடிகாரம் மற்றும் மோட்டார் பொருத்;திய தையல் இயந்திரம் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 123 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 366 மாணவர்களுக்கு ரூ.11 லட்சத்து 27 ஆயிரம் 2016-17ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. வாசிப்பாளர் உதவித்தொகையாக 22 மாணவர்களுக்கு ரூ.84 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 471 கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்ட 3070 மனவளர்ச்சி குன்றிய மற்றும் 73 தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் நிலுவைத் தொகை உட்பட ரூ.6 கோடியே 45 லட்சத்து 54 ஆயிரம் 2016-17 நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட பூரண குணமடைந்தோருக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் 96 நபர்களுக்கு நிலுவைத் தொகை உட்பட ரூ.12 லட்சத்து 29 ஆயிரம் 2016-17 நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.ஆக மொத்தம் ரூ.6 கோடியே 97 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
திருவாரூர் வட்டம் கீழப்படுகையை சேர்ந்த சரஸ்வதி கூறுகையில்....எனது பெயர் சரஸ்வதி கஃபெ.முருகையன் நான் சுயதொழிலாக முறுக்கு மற்றும் அதரசம் வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு சிறுவயதிலேயே இரண்டு கால்களும் நடக்க முடியாமல் ஊன்று கோல் மூலமும் வெளியிடங்களுக்கும் வியாபாரத்திற்கும் சென்று வந்தேன்.சில நேரங்களில் தொடர்ந்து ஊன்றுகோல் பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.அந்த நேரத்தில் ஒவ்வொரு வாரமும் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதை அறிந்து சென்று எனக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பம் வழங்கினேன்.என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று எனக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டர் உணவுத்துறை அமைச்சர் கையால் பெற்றேன்.இதனால் எனக்கு சுயதாழில் செய்வது மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.என்போன்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவாரூர்; வட்டம் வயலூரை சேர்ந்த ராஜேஸ் கூறுகையில்....எனது பெயர் ராஜேஸ் . நான் தனியார் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.எனக்கு இரண்டு கால்களில் ஒரு கால் சிறுவயதிலேயே செயலிழந்து விட்டது. என்னால் மற்றவர்களை போல் வெளியிடங்களுக்கு செல்வதற்கு தயக்கமாகவும், இயலாமையாகவும் இருக்கும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மூன்று சக்கரம் வாகனம் வேண்டி விண்ணப்பம் வழங்கினேன். என்னுடைய இயலாமையை கருத்தில் கொண்டு எனக்கு மூன்று சக்கரம் வாகனம் வழங்கினார்கள்.எனக்கு மூன்று சக்கரம் வழங்க ஆணைப்பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மஞ்சக்குடியை சேர்ந்த மாதவன் கூறுகையில் எனது பெயர் மாதவன்.நான் இரண்டு சக்கரம் வாகனம் பழுதுநீக்கும் சுய தொழில் செய்து வருகிறேன். எனது கால் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு நடக்கமுடியாமல் போனது.கடைக்கு செல்வதற்கு , வெளிஇடங்களுக்கு செல்வதற்கு மூன்று சக்கர மிதிவண்டி மூலம் சென்று வந்தேன்.ஆனால் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.அந்த சமயத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் குறைத்தீர் கூட்டத்தில் மூன்று சக்கரம் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தேன். உடனடியாக எனக்கு மூன்று சக்கரம் ஸ்கூட்டர் வழங்கினார்கள். மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்றேன்.
தொகுப்பு:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
திருவாருர் மாவட்டம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள