எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா 14.5.2013 அன்று சட்டப்பேரவையில் மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் பெருநகரங்களில் பணிக்கு செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் அதிகமாக தேவைப்படுகின்றது என்பதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதியுடன் கூடிய விடுதிகள் சமுகநலத்துறையின் மூலம் ஏற்கனவே 6 மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், சென்னையில் இரண்டு இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அதேப்போலவே திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 20 இடங்களில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.1.01 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டது. மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து இந்த விடுதி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் முத்துலெட்சுமி நகரில் மகளிர் விடுதி தற்காலிமாக வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டு இயங்கி வந்தது.
அதனை தொடர்ந்து இவ்விடுதிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இணை இயக்குநர் கால்நடைபராமரிப்புத்துறை அலுவலகம் அருகில் ரூ.1.01கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சென்னை தiலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் (3.5.2017) அன்று திறந்து வைத்தார்கள்.
இவ்விடுதிகள் மூலமாக வெளியூரில் குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி பணிக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளைச் செய்து தரும் வகையில் அரசு விடுதிகள் ஏற்படுத்திட புரட்சித் தலைவி அம்மா உத்தரவிட்டிருந்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் பெரம்பலூரில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள். இவ்விடுதி தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த விடுதியில் பணிபுரியும் மகளிர் தங்கும் அறைகள், விடுதி காப்பாளர் அறை மற்றும் அலுவலகம் என்று 25 அறைகளும், சமையலறையுடன் இணைந்த உணவுக்கூடமும் என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கூடிய வகையில் 663 ச.அ. பரப்பளவில் சிறப்புற இவ்விடுதி அமையப்பெற்றுள்ளது.
இவ்விடுதியில் தங்கி பணிக்கு செல்லும் பா.தீபா என்பவர் கூறியதாவது:எனது பெயர் பா.தீபா. எனது சொந்த ஊர் இராஜபாளையம் ஆகும். நான் பெரம்பலூர் தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். எனது தாய், தந்தையர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றனர்;. இதுநாள்வரை நான் பெரம்பலூரிலுள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றேன். ஆனால் இதுபோன்ற விடுதிகளில் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் போதுமானதாக இருப்பதில்லை. மேலும் உணவுக்கட்டணம் மற்றும் வாடகைக்கட்டணமும் அதிகமாகவே வசூலித்து வருகின்றனர். இதன்காரணமாக தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம் என்று நினைத்தாலும், வீட்டு வாடகை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் செய்வதறியாது மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இச்சமயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு மிகவும் சந்தோ~மடைந்தேன். இதன்மூலம் வெளியூரிலுள்ள எனது தாய், தந்தையரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவ்விடுதியில் சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான சூழலில் எனது தாய் வீட்டில் தங்குவதைப்போல் உணர்கிறேன். இதுபோன்று படித்த ஏழை நிலையிலுள்ள பெண்களின் துயர் களைக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடுதியில் தங்கி பணிக்கு செல்லும் ~hருமதி என்பவர் கூறியதாவது: நான் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றேன். எனது ஊர் பக்கத்து மாவட்டமான அரியலூரில் உள்ளது. பணிநிமித்தமாக தினமும் எனது வீட்டிற்கு சென்று வருவது என்பது இயலாத காரியமாகும். எனவே இதுநாள் வரை எனது சொந்தக்காரர்கள் வீட்டிலும், தனியார் மகளிர் தங்கும் விடுதியிலும் தங்கி பணிக்கு சென்றேன். தனியார் விடுதிகளில் வாடகை மற்றும் உணவிற்காக மாதம் ரூ.6500ஃ- வரை செலவாகிறது. இது எனது சம்பளத்திற்கு போதுமானதாக இல்லை. இதன்காரணமாக நான் சம்பர்திப்பது அனைத்தும் இவ்விடுதிக்கே செலவாகின்றது. இதன்காரணமாக எனது சொந்த தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தசமயத்தில்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு எனக்கும், எனது பெற்றோருக்கும் மிகவும் நிம்மதியானது. இவ்விடுதியில் தங்குவதினால் அதிக செலவில்லாமல் சிறிது சேமிக்க முடிகிறது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் தேவையான அத்தியாவசி தேவைகளை எனது சம்பளத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ளமுடிகிறது. இவ்விடுதியில் சுத்தமான, இயற்கையான, சுவையான உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதால் எனது பெற்றோரும் நிம்மதியாக என்னை பணிக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். க~;டப்பட்டு முன்னுக்கு வரவேண்டும் என தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும், சுமையை குறைக்கவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தினை வழி நடத்தும் தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.
தொகுப்பு:
க.பாவேந்தன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
பெரம்பலூர் மாவட்டம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.