எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
வீட்டுமனை பட்டா
இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் கலந்து கொண்டு விலையில்லா வீட்டு மனைப்பட்டா 28 பயனாளிகளுக்கும், விலையில்லா தையல் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகளும், வருவாய்த் துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மாதாமாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும், சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சம் வைப்புத் தொகைக்கான ஆணையும், தோட்டக்கலைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு கைத்தெளி;ப்பான், ரெயின்கன் (சுயiபெரn) என ரூ.1,12,000 மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை மூலம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் உளுந்து சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 1நபருக்கு ரூ.15,000த்திற்கான காசோலையும், மழை தூவி 100 சதவிகித மானியத்துடன் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.31,500 மதிப்பீட்டிலும், 5 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும், 5 பயனாளிகளுக்கு ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கான ஆணையும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,
தஞ்சாவூர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரி ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. சுகாதாரத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 102 ஆம்புலென்ஸ் இலவச தாய்-சேய் சேவை ஊர்தியை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 5, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 2ம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 1ம், 2 வாகனங்கள் தயார் நிலையிலும் என மொத்தம் பத்து 102 ஆம்புலென்ஸ் தாய் சேய் வாகனம் இன்றைய தினம் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
பாலம் கட்டும்பணி
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்;ட மேலகளக்குடி கிராமத்தில் வெண்ணாற்று பாலம் குறுக்கே இரு கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒப்பந்தகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.11.60 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிகளும், ரூ.28.20 இலட்சம் மதிப்பீட்டில் மயான சாலைக்கு பேவர் ப்ளாக் கல் அமைக்கப்படவுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அருந்தவபுரம்-திருப்பாலத்துறை கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாடக மேடை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.இது போன்ற திட்டங்கள் மூலம் பொது மக்கள் அதிக அளவில் பயன் பெறுவது அம்மா அரசு ஆட்சிக்காலத்தில் தான். எனவே இது போன்ற திட்டங்கள் என்றென்றும் கிடைப்பதற்கு இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு அவர்கள் பேசினார்.
முன்னதாக, இராஇராமுத்திரக்கோட்டையில் நல்லவன்னியன்குடிகாடு பஞ்சாயத்து, சங்கரதேவன் குடிகாடு, வடபாதி, சாலியமங்கலம், சுந்தரபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் ரயில்வே கேட் உள்ளது. இந்த இடங்களில் சுரங்க பாதை அமைப்பதற்கான இடத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் தஞ்சாவூர் ரயில்வே துறை கோட்ட பொறியாளர்கள் பாஸ்கர், சதாசிவம் ஆகியோர்களுடன் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், அம்மாப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சூரியநாராயணன், பாபநாசம் முன்னாள் ஒன்றியத் தலைவர், கோபிநாத், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.மணி, மாவட்ட சமூக நல அலுவலர் பாக்கியலெட்சுமி, வட்டாட்சியர் ராணி, இந்தியன் ரெட் கிராஸ் சங்க பிரதிநிதிகள் ராஜமாணிக்கம், முத்துக்குமார், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள